Category: Uncategorized
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு!
விநாயகர் சதுர்த்தியையொட்டி, செங்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் ... Read More
தி.மு.க.அரசின் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாக மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோவையில் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் தழுவிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.கோவையில் செப்டம்பர் 17 ம்தேதி பயணத்தை துவக்க உள்ள நிலையில்,இது தொடர்பான ஆலோசணை ... Read More
ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரம் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் ... Read More
பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது . இதுவரை இதில் தற்போது 12 வது தவணை உதவி தொகை குறித்த முக்கிய ... Read More
அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் பணி நீக்கம்.
கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் ப ணிநீக்கம் செய்து நுகர் பொருள் வாணிபக் ... Read More
ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வருகிற 30 தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார். எதிர்கால கடமைகள் மற்றும் ... Read More
திமுகவின் வரலாறு என்ன, எவ்வாறு நெருப்பாற்றில் நீந்தி வந்தது என்ற வரலாறு , புதிதாக அரசியலுக்குவந்த அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… திமுக வை விமர்சிக்கும் தகுதி அண்ணாமலைக்கு உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும்… அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் 100 வாக்குகளை திமுகவுக்கு பெற்று தரும்… தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி பேட்டி….
தந்தை பெரியாரால் 88 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட விடுதலை நாளிதழின் ஆசிரியராக, 60 ஆண்டுகள் திராவிடர் கழக தலைவர் வீரமணி பணியாற்றிவருவதையொட்டி , 60 ஆயிரம் விடுதலை சந்தாதாரர்களை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக ... Read More
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்த அரியலூர் மாவட்ட இணை செயலாளர் கண்ணகி குப்புசாமி வைத்திலிங்கம் காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவித்து ஒபிஎஸ் அணியில் இணைந்து கொண்டார்.
அரியலூர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக இருப்பவர் கண்ணகி குப்புசாமி. இவர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார், இந்நிலையில், கண்ணகி குப்புசாமி, தஞ்சையில் உள்ள ... Read More
பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 77.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ... Read More
