BREAKING NEWS

Category: Uncategorized

கழக பொது செயலாளர் சின்னமாவின்  பிறந்தநாளான இன்று  தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர்  கோவிலில் சறப்பு பிராத்தனை.
Uncategorized

கழக பொது செயலாளர் சின்னமாவின் பிறந்தநாளான இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சறப்பு பிராத்தனை.

அதிமுக முன்னாள் நிர்வாகி வேங்கை கணேசன் ஏற்பாட்டின் பேரில் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயார் கோவலில் கழக பொது செயலாளர் பல்லாண்டு வாழ வேண்டி ஆஞ்சநேயர்க்கு வடமாலை அணிவித்து ... Read More

பாப்பாக்குடி அருகில் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
Uncategorized

பாப்பாக்குடி அருகில் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள அனைந்தநாடார்பட்டியில் விதிகளை மீறி தனியார் கல்குவாரிகள் செயல்படுவதாகவும் அதை உடனடியாக மூடக்கோரி அனைந்தநாடார்பட்டி, கலிதீர்த்தான்பட்டி, பனையன்குறிச்சி, நாலாங்கட்டளை மற்றும் ஆழ்வான்துலுக்கப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குளம் செல்லும் ... Read More

முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டார்’- குமுறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Uncategorized

முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டார்’- குமுறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குக் காலதாமதமாக அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போதே 6 மாத அகவிலைப்படி உயர்வைப் பறித்துக் கொள்வது என்ற தந்திரத்தைக் கையாள்வதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது' என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ... Read More

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு: ஈபிஎஸ் புறக்கணிப்பு.
Uncategorized

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு: ஈபிஎஸ் புறக்கணிப்பு.

தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர். அண்மை காலமாக தமிழக ஆளுநர் ரவியின் ... Read More

தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.
Uncategorized

தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.

தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்ச ரூபாய் நிதியை அரசுக்கே திருப்பித் தந்தார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் ... Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Uncategorized

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்

சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More

கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Uncategorized

கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,  இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா, இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் ... Read More

குரங்கு அம்மையின் மாறுபட்ட திரிபுகளுக்கு புதிய பெயர்கள்!
Uncategorized

குரங்கு அம்மையின் மாறுபட்ட திரிபுகளுக்கு புதிய பெயர்கள்!

உலக நாடுகளை கரோனாவுக்குப் பின்பு, குரங்கு அம்மை நோய் வாட்டி எடுத்துவருகிறது. அது பல திரிபுகளையும் அடைந்துவரும் நிலையில் மாறுபட்ட திரிபுகளுக்கு புதுப்பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.   இந்தியாவிலும் குரங்கு அம்மை ... Read More

20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.
Uncategorized

20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.

சென்னையில் தனியார்வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.     சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் ... Read More

இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உளவுப் பார்க்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை.
Uncategorized

இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உளவுப் பார்க்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை.

சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி கொடுத்திருக்கும் விவகாரத்தில் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா ... Read More