Category: Uncategorized
கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்…..ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்……
ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை திருமண்டல ... Read More
காரைக்காலில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் சந்தர பிரியங்கா நேரில் ஆய்வு
காரைக்கால்' ஆகஸ்ட்- 08; காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு சுனாமிநகர் குடியிருப்பு அருகில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் உள்ள நிலையில் அதில் கழிவுநீர் கலந்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ... Read More
‘வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை வழிநடத்துவோம்!’
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர, அனைத்துக் கட்சி அரசு அமைக்க முன்வர வேண்டும் என்று இலங்கை அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றம் ஏழு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த ... Read More
கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்பட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
தேனி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தின் மேல் நிலவும் ... Read More
`ஜெயலலிதாவைப் போல ஈபிஎஸ், வேலுமணி விரைவில் சிறைக்கு செல்வார்கள்’- அதிரடி கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!
“திமுக கொடுத்த புகார் பட்டியலில் உள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். பட்டியலில் உள்ள அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். சிலர் தண்டனை பெற்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ... Read More
காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது கொடூர தாக்குதல்: கொல்லப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்.
இந்திய கம்யூணிஸ்ட் கட்சியை சேர்ந்த தாரவேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பகுதியில் உள்ள தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகிப்பவர் ... Read More
இந்த நீதிபதி விசாரிக்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திடீர் கோரிக்கை.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்தது தொடர்பான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை ... Read More
5 ஜி ஏலத்தில் முறைகேடு; ரூ 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது: ஆ.ராசா பரபரப்பு புகார்.
ரூ.5 லட்சம் கோடிக்கும் சென்றிருக்கவேண்டிய 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1.5 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. எனவே 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். ... Read More
பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்; ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை: அசத்தப்போகும் தமிழக அரசு!
ஆவின் நிறுவனம் மூலம் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் சார்பாகத் தமிழகம் முழுவதும் 28 பால் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுத்திகரிப்பு ... Read More
‘தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை’ – அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி.
மாநிலங்களின் ஒப்புதலுடனே உணவுப்பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தற்போதைய அரசியல், நிதி ... Read More
