BREAKING NEWS

Category: Uncategorized

Uncategorized

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர்

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவு வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே கூடலூர், பந்தலூர் தேவாலா, மற்றும் அதன் சுற்றுவட்டார ... Read More

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.
Uncategorized

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.

கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2023 அன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை ... Read More

திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நாட்டார் மங்களம் ரோடு பகுதியில் காவல் துறை அதிரடி சோதனை. 450 லிட்டர் சாராயம் பறிமுதல்.
Uncategorized

திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நாட்டார் மங்களம் ரோடு பகுதியில் காவல் துறை அதிரடி சோதனை. 450 லிட்டர் சாராயம் பறிமுதல்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 11.09.2023 உதவி ... Read More

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி
Uncategorized

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலி

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி ... Read More

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.
Uncategorized

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ... Read More

ஒசூர் மாநகராட்சி 44வது வார்டு கர்ணூர் பகுதியில் தார்சாலை அமைத்து கொடுத்த MLA, மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்தனர்.
Uncategorized

ஒசூர் மாநகராட்சி 44வது வார்டு கர்ணூர் பகுதியில் தார்சாலை அமைத்து கொடுத்த MLA, மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 44வது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினரும், திமுகவின் ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முனிராஜ் அவர்கள் ஒசூர் MLA பிரகாஷ் மற்றும் ஒசூர் மேயர் சத்யா ஆகியோரிடம் ... Read More

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்  கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
Uncategorized

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். இணை தேசிய ... Read More

தலித் கிறிஸ்தவர் – இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணையை உடனே நீக்கம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம்.
Uncategorized

தலித் கிறிஸ்தவர் – இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணையை உடனே நீக்கம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நிலையை கண்டித்தும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
Uncategorized

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுக்கு வரை 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து ... Read More

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.
Uncategorized

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள  முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் ... Read More