Category: Uncategorized
காவல்துறைக்கான ஜனாதிபதியின் சிறப்பு கொடி: வெங்கையா நாயுடுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகக் காவல்துறைக்கு வழங்கப்பட்ட குடியரசுத் தலைவரின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் காவல் துறை, 1856-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியக் காவல் துறையின் முன்னோடி ... Read More
தற்கொலை மையங்களா தனியார் கல்விக்கூடங்கள்?
'பள்ளி செல்ல விரும்பு... பாடம் எல்லாம் கரும்பு' என ஒரு காலத்தில் குழந்தைகள் சத்தமாக பாடியது ஞாபகமிருக்கிறதா?. அந்தப் பாடல் பள்ளிகளில் மட்டுமின்றி தெருக்கள் முழுவதும் எதிரொலித்தது. ஆனால், இன்றைய தலைமுறை ... Read More
நாளை முதல் மாணவர்கள், ஆசிரியர்கள் செயலி மூலம் வருகைப்பதிவு: அதிரடி உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை நாளை முதல் செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது நாளை முதல் மாணவர்களின் வருகையை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கிட்டு செல்போன் மூலம் மாவட்ட ... Read More
தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமானப் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடியில் ரூ. 177 கோடி ... Read More
தரங்கம்பாடியில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவில் நாகப்பட்டினம் மின்பரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். நோடல் ... Read More
ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ... Read More
இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் ... Read More
பரவிய கூட்டணி சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை ... Read More
அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மூன்று பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதியில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமி தலைமையில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அங்கு வனப்பகுதிக்குள் மூன்று நபர்கள் சுற்றிக்கொண்டு ... Read More
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தானா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கும் ஹீரோ முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ், இவர் கடைசியாக ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ’தர்பார்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் ... Read More
