BREAKING NEWS

Category: Uncategorized

ரயிலை மறித்து தண்டவாளத்தில் உருண்டு இளைஞர் காங்கிரசார் போராட்டம் காவல்துறையினர் தடுத்ததால் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Uncategorized

ரயிலை மறித்து தண்டவாளத்தில் உருண்டு இளைஞர் காங்கிரசார் போராட்டம் காவல்துறையினர் தடுத்ததால் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்திமீது மத்திய பாஜக அரசு நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கு தொடுத்து அமலாக்க துறையை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக ... Read More

அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் ராமதாஸ் 84 பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Uncategorized

அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் ராமதாஸ் 84 பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 84 ஆவது அகவை தினம் அந்தியூர் வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ... Read More

`வாரிசு சான்றிதழ் வேண்டுமானால் 10 ஆயிரம் லஞ்சம் கொடு’- கையும் களவுமாக சிக்கினார் தாசில்தார்.
Uncategorized

`வாரிசு சான்றிதழ் வேண்டுமானால் 10 ஆயிரம் லஞ்சம் கொடு’- கையும் களவுமாக சிக்கினார் தாசில்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.   கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் ... Read More

பர்கூர் அருகே காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.
Uncategorized

பர்கூர் அருகே காணாமல் போன இளம் பெண் மீட்கப்பட்டார்.

பர்கூர் ஊசிமலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் இவரது மனைவி கவிதா வயது 35 கடந்த 12.06.2022 முதல் தனது மனைவி கவிதாவை காணவில்லை என முருகேசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் ... Read More

கடன் தொல்லையால் விரக்தி: குடும்பத்தினருடன் காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர்!
Uncategorized

கடன் தொல்லையால் விரக்தி: குடும்பத்தினருடன் காருக்குள் தீவைத்துக்கொண்ட தொழிலதிபர்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், நிதி நெருக்கடி காரணமாக நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் தீ வைத்துக்கொண்டார்.   நாக்பூரை சேர்ந்த 58 வயதான ராம்ராஜ் பட், தனது குடும்பத்தினரை நேற்று ... Read More

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது – அரிவாள்கள் பறிமுதல்.
Uncategorized

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது – அரிவாள்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.     கோவில்பட்டியில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ... Read More

Uncategorized

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி–கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் ... Read More

அமராவதி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 9 மதகுகள்  வழியாக உபரி நீர் வெளியேற்றம் !!
Uncategorized

அமராவதி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் !!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு மறையூர் , காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் அனைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8328 கன ... Read More

கோபிசெட்டிபாளையம், கெட்டிசெவியூர் ஊராட்சியில் 10வார்டு உறுப்பினராக பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியேற்பு.
Uncategorized

கோபிசெட்டிபாளையம், கெட்டிசெவியூர் ஊராட்சியில் 10வார்டு உறுப்பினராக பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியேற்பு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது இதில் 10வார்டு வாக்காளர்கள் போட்டி வேட்பாளரின்றி தெய்வானை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.     இதனைதொடர்ந்து கடந்த 12ம்தேதி உதவி ... Read More

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் கமல்ஹாசன்.
Uncategorized

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் கமல்ஹாசன்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப ... Read More