BREAKING NEWS

Category: Uncategorized

அந்தியூர் அருகே சேற்றில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.
Uncategorized

அந்தியூர் அருகே சேற்றில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர் காடு பகுதியில் சென்னம்பட்டி வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்பொழுது அப்பகுதியில் பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கி இறந்து ... Read More

ராமேஸ்வரம் டு இலங்கைக்கு சென்ற கஞ்சா… நடுக்கடலில் நடந்த கடத்தல்.
Uncategorized

ராமேஸ்வரம் டு இலங்கைக்கு சென்ற கஞ்சா… நடுக்கடலில் நடந்த கடத்தல்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 225 கிலோ கஞ்சா பார்சல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். நடுக்கடலில் கஞ்சா கடத்தப்பட்டது கடற்படையினரை அதிரவைத்துள்ளது. இலங்கை வடமத்திய கடற்படை பிரிவை ... Read More

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Uncategorized

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி: பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக கோவை தெற்கு ... Read More

மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.
Uncategorized

மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரைப்படம் நடிகர் ராமராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ... Read More

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!.
Uncategorized

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் முறையீடு செய்துள்ளார். சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து ... Read More

ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை மதுரையில் அறிமுகப்படுத்தியது.
Uncategorized

ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை மதுரையில் அறிமுகப்படுத்தியது.

26 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகைக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் இன்று 6000 சதுர பரப்பளவை கொண்ட பெரிய நகைக்கடையாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பைத் ... Read More

முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் மலரஞ்சலி!
Uncategorized

முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் மலரஞ்சலி!

அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அதிமுகவில் நடந்து வரும் அதிகாரப் போட்டியால் கட்சி ஓபிஎஸ், ஈபிஎஸ் என பிரிந்திருக்கிறது. ... Read More

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பேருக்கு மொத்தம் 6000 ரூபாய் அபராதம்.
Uncategorized

அந்தியூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பேருக்கு மொத்தம் 6000 ரூபாய் அபராதம்.

அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென்பர்கூர் காப்புக்காடு கொம்பு தூக்கி அம்மன் கோவில் மலை கருப்புசாமி கோவில் சராசத்தில் அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திர சாமி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது வனப்பகுதிக்குள ... Read More

வலையனேந்தல் கிராம ஸ்ரீ கருமேனி அம்மன் கோவிலில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் வழிபாடு.
Uncategorized

வலையனேந்தல் கிராம ஸ்ரீ கருமேனி அம்மன் கோவிலில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் வழிபாடு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள  ஶ்ரீகருமேணி அம்மன் கோயிலின் பாரம்பரிய ஆணி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து நேத்தி கடன் செலுத்தி ... Read More

பரமக்குடி அருகே கொட்டகுடி கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற எருது கட்டு விழா!.
Uncategorized

பரமக்குடி அருகே கொட்டகுடி கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற எருது கட்டு விழா!.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆணி மாதத்தில் எருது கட்டு விழா நடைபெறுவது ... Read More