Category: Uncategorized
ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் பவானி கூடல் 2022-23-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பவானி அருகிலுள்ள லட்சுமி நகர் பவிஷ் பார்க்கில் நடைபெற்றது. இதில் புதிய ... Read More
சினிமா பாணியில், கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரைக் காணவில்லை. அது என்ன ஆனது என கண்டுபிடித்துத் தருமாறு புவியியல் துறை அதிகாரிகளுக்கு ஒருவர் புகார் மனு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே வெங்கனாச்சேரியை அடுத்த தண்டாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர் நேற்று முன் தினம் வீட்டில் தூங்கச் செல்லும் போது கிணற்றில் 18 அடி தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்தநாள் ... Read More
இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது.
உடுமலையில், இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளி உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தை சேர்ந்த, அஸ்வின் மனைவி வளர்மதி மற்றும் ரஞ்சித் மனைவி கவிதாவுக்கும், ... Read More
கத்தி, கம்புகளுடன் 100பேர் சேர்ந்து தாக்குதல் !! நடிகர் விஷால் படுகாயம்!!
தமிழ் திரையுலகில் தமது நடிப்பால் ரசிகர்களிடையே தனி முத்திரை பதித்தவர் நடிகர் விஷால். இவர் தற்போது ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் லத்தி படத்தில் நடித்து வருகிறார் ... Read More
பணம் கொடுத்தால் மு.க.ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்..! இபிஎஸ் அணியை கலாய்க்கும் டிடிவி தினகரன்.
அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்தால் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூட பொதுச்செயலாளராக தேர்வாகலாம் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. ... Read More
அந்தியூரில் காவல்துறையினரின் குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் பவானி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாட்ச் வழிகாட்டுதலின்படி காவல்துறையினரின் மன அழுத்தத்தை ... Read More
பாலியல் வழக்கில் கேரள முன்னாள் எம்எல்ஏ கைது!
கேரளத்தின் முன்னாள் எம்எல்ஏ-வும், ஜனபக்சம் கட்சியின் தலைவருமான பி.சி.ஜார்ஜ் பாலியல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். கேரளத்தில் ஜனபக்ஷம் என்ற அமைப்பை நடத்தி வருபவர் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ். சர்ச்சை மனிதரான இவர், “முஸ்லிம் ... Read More
5 மொழிகளில் `பொன்னியின் செல்வன்’: ‘ படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக லைகா அறிவித்துள்ளது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ... Read More
108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.பின் முந்தைய குழந்தை ஆப்ரேசன் என்பதால் சாயல்குடி PHC ல் இருந்து இராமநாதபுரம் GH ற்கு அனுப்பி வைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள A. புனவாசல் கிராமத்தில் M.மஞ்சுளா (22) W/O முத்துராமலிங்கம் . வசித்து வருகிறார் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.பின் முந்தைய குழந்தை ஆப்ரேசன் ... Read More
வெங்கையா நாயுடுவுக்கு ஸ்டாலின் நேரில் வாழ்த்து !
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களும் பல்வேறு அரசியல் தலைவலர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ... Read More
