Category: Uncategorized
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.., சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத்ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார்..!
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இவர்களுக்கு ... Read More
சினிமாவைவிட்டு விலகும் நடிகர் நாசர்..
கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் என்று பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு ... Read More
அந்தியூரில் காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.
அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 22 இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா 19 என்ற பெண்ணை காதலித்து ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோ தலைமையிலும், துணை தலைவர் மணி முன்னிலையிலும் நகர் மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோ தலைமையிலும், துணை தலைவர் மணி முன்னிலையிலும் நகர் மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இதில், தி.மு.க., ... Read More
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தமாக தலையிட விரும்பவில்லை – ஜி.கே.வாசன் பேட்டி.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தமாக தலையிட விரும்பவில்லை, பாலியல் வழக்குகளில் குற்றவாளி நிரூபணம் ஆன உடன் 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மதுரையில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி. ... Read More
புதுவை அரசு போக்கு வரத்துக்கழகமான பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி: புதுவை அரசு போக்கு வரத்துக்கழகமான பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப் படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் ... Read More
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சென்னை காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ராயப்பேடை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 18-ம் தேதி ... Read More
9 பேருடன் சென்ற ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர்… அரபிக் கடல் மீது அவசரமாகத் தரையிறக்கம்.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு (ஓஎன்ஜிசி) சொந்தமான ஹெலிகாப்டர், இன்று காலை அரபிக் கடல் பகுதி மீது பறந்து சென்றுகொண்டிருந்தது. 2 விமானிகள் இயக்கிய அந்த ஹெலிகாப்டரில் 7 பயணிகள் இருந்தனர். அவர்களில் ... Read More
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான இடம் தயார்: ஏற்பாடுகள் தீவிரம்..!
ஜூலை 11ல் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கான இடம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய பரபரப்பே. கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், ... Read More
`கூட்டத்தை கூட்டுவதற்கு ஈபிஎஸ்-க்கு அதிகாரமேயில்லை’- தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் அழுத்தமான கடிதம்.
``தலைமை நிலைய செயலாளரின் பெயரால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு கட்சியின் சட்ட விதிகளின்படி எந்த அதிகாரமும் இல்லை. அது சட்டவிரோதமானது'' என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ... Read More
