Category: Uncategorized
சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி.
சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி இன்று மனவளக்கலை யோகா மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவில் சர்வீஸ் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்டின் முதல்வர் டாக்டர் ஜி என் ... Read More
ஈரோடு AITUC உள்ளாட்சித்துறை பணியார் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் பவானி யில் AITUC உள்ளாட்சித்துறை பணியார் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பவானி நகாராட்சி முன்பு சங்க ஒன்றிய தலைவர் கே.பி. ... Read More
முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு.
முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு. தூத்துக்குடி முள்ளக்காடு அருகே பிஎம்சி நிறுவனத்திற்கு சொந்தமான சீல் வைக்கப்பட்ட தாதுமணல் குடோன் உள்ளது. இங்கு ... Read More
மத்திய அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருச்சி திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்புக் கிணங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு ... Read More
அக்னிபாத் திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்தும் உடனடியாக வாபஸ் பெறக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகர குழு ... Read More
‘அக்னிபத்’ திட்டத்திற்கு ஆதரவாக தமிழக ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம் கண்டனம்.
அக்னிபத்' திட்டத்திற்கு ஆதரவாக தமிழக ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம் கண்டனம்! 'அக்னிபத்' திட்ட விவாதத்தில் தமிழக ஆளுநர் பங்கேற்பதற்கு இடமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ... Read More
விருப்பத்தின் படி பாலியல் தொழில் .. கைது நடவடிக்கையை தவிருங்கள்.. போலீசுக்கு நீதிமன்றம் அறிவுரை விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர்.
பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபடும் வயது வந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ... Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தல். ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். ... Read More
ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் அன்னை தெரசா இன்ஸ்டியூட் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நெல்லை டவுண் 15 வது வார்டு ரெங்கநாதபுரத்தில் ஊரில் நடைபெற்றது,இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ... Read More
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ.பேச்சு.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ.பேச்சு. இறைத்தூதர் நபிகள் நாயகம் இழிவுப்படுத்தியவர்களை கைது செய்யாத பாசிச பாஜக அரசை கண்டித்து கும்பகோணம் அனைத்து வட்டார ஜமாத் சார்பில் ... Read More
