Category: Uncategorized
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அந்தியூர் அண்ணாமடுவில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார் சிறப்பு ... Read More
திசையன்விளை யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா. மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அமுதா கார்த்திகேயன் இனிப்பு வழங்கினார்.
திசையன்விளை யில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவி அமுதா கார்த்திகேயன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ... Read More
சூப்பர் நாளை முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அதிரடி.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. படிப்படியாக இவை சீரமைக்கப்பட்டு தற்போது கொரோனாவிற்கு முந்தைய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ... Read More
ஓபிஎஸ் நினைத்தால் ஈபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க முடியும் உறுதிபடக்கூறும் பெங்களூரு புகழேந்தி.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் நினைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ... Read More
அதிமுகவை சிதறடிக்கும் நோக்கத்தோடு சில தீய சக்திகள் செயல்படுகின்றன ஈபிஎஸ் மீது பாயும் வெல்லமண்டி நடராஜன்.
அதிமுகவை பிளவுபடுத்தி சிதறடிக்கும் நோக்கத்தோடு சில தீய சக்திகள் செயல்படுகின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரான வெல்லமண்டி நடராஜன், தற்போதைய ஒற்றைத் தலைமை பிரச்சினையில் ... Read More
இன்று மாலை 6 மணி வரை தான் ஈபிஎஸ்க்கு கெடு சமாதானத் தூதுவர்களிடம் ஓபிஎஸ் திட்டவட்டம்.
ஒற்றைத் தலைமை யாருக்கு என்பது குறித்து அதிமுகவில் நடந்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இன்று மாலை 6 ... Read More
விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் தப்பினர்.
கடலோடு தான் எங்கள் வாழ்வு என்று ஆனந்தமாக மீனவர்கள் பாடினாலும், தினம் தினம் நிச்சயமற்ற வாழ்வாகவே மீனவர்களின் வாழ்நாள் கடந்து போகிறது. அரசு எத்தனைத் தான் மீனவர்களின் நலன் காக்க திட்டங்களைத் தீட்டினாலும், அவை ... Read More
இலங்கையில் நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து ... Read More
பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு 12-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி, 10-ம் வகுப்பிற்கு மதியம் 12 மணி.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 10-ம் ... Read More
அடுத்த 2 மாதங்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடல் அரசு அதிரடி உத்தரவு.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் நடப்பாண்டு படு மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் காய்கறிகளின் ... Read More



