BREAKING NEWS

Category: Uncategorized

பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.
Uncategorized

பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாதகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது என்றும் மாணவ மாணவிகள் கழிவறைக்குள் சென்றாள் குமட்டல் வருவதாகவும் இப்பள்ளியின் ... Read More

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
Uncategorized

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. shop nfl jerseys nike air jordan 11 ... Read More

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.
Uncategorized

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜலதா (36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.
Uncategorized

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.

வயல் வெளியின் மையப் பகுதியில் குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்திருப்பதால் புதிதாக சாலை அமைக்கும் பணி மற்றும் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையின் ஓரம் இராட்சச குழாய்கள் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர். ... Read More

காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Uncategorized

காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ... Read More

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்
Uncategorized

பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்

நெல்லை சாப்டர் மேனிலைப் பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஓடை திறந்த வெளியாக உள்ளது,பள்ளியின் முன்பே பெரிய ஓடையாக திறந்த வெளியில் உள்ளது,பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் மொத்தமாக ... Read More

இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.
Uncategorized

இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.

திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழாயையொட்டி வைகாசி திருவிழாவையையொட்டி கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு புனிதநீர் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ... Read More

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
Uncategorized

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் ... Read More

பாபநாசம் அருகே நகை வேலை செய்பவர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு.
Uncategorized

பாபநாசம் அருகே நகை வேலை செய்பவர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு.

தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் அருகே வங்காரம் பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55) இவர் நகை வேலை செய்து வருகிறார்.   இந்த நிலையில் இவரது வீட்டின் மின் ... Read More

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
Uncategorized

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.

தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பல சமூக செயல்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ... Read More