BREAKING NEWS

Category: Uncategorized

வெள்ளித்திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த நபர் கைது.
Uncategorized

வெள்ளித்திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த நபர் கைது.

அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் வெள்ளித்திருப்பூர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை ... Read More

அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Uncategorized

அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அந்தியூர் நகர செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்எல் பரமசிவம் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன் மாநில ... Read More

மானாமதுரை அருகே மின் வெட்டால் அவதி படிக்கும் மாணவர்கள் வேதனை .
Uncategorized

மானாமதுரை அருகே மின் வெட்டால் அவதி படிக்கும் மாணவர்கள் வேதனை .

மானாமதுரை அருகே உள்ள சின்னகண்ணணூர் கிழவிகுளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு தொடர்ந்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சாரமின்றி பள்ளி கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக செல்போன்களை ... Read More

டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மீது கொடூரத் தாக்குதல்.
Uncategorized

டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மீது கொடூரத் தாக்குதல்.

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியிடம் ... Read More

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் ஆண்டு விழா.
Uncategorized

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் ஆண்டு விழா.

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 13வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். அதனைத் ... Read More

நெல்லை மாவட்டம்,ஏர்வாடியில் மூதாட்டியிடம் மோசடியாக வீட்டை எழுதி வாங்கிய கந்துவட்டி கும்பல்.
Uncategorized

நெல்லை மாவட்டம்,ஏர்வாடியில் மூதாட்டியிடம் மோசடியாக வீட்டை எழுதி வாங்கிய கந்துவட்டி கும்பல்.

தமிழக அரசு கந்து வட்டிக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றியுள்ளது கந்துவட்டியால் சமீபத்தில் ஒரு காவலரே தற்கொலை செய்துள்ளார் "கந்துவட்டி ஆபரேஷன்" என்ற பெயரில் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. நெல்லை ... Read More

பூவசரங்குப்பம் பெயர் வரக்காரணம்?நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.
Uncategorized

பூவசரங்குப்பம் பெயர் வரக்காரணம்?நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மர் வழிபாடு பற்றிய 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம். பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் ... Read More

உடுமலை அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்துள்ளார்.
Uncategorized

உடுமலை அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்துள்ளார்.

உடுமலை அருகே கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது'உடுமலையையடுத்த கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் முருகேசன்(வயது 47).விவசாயி.தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் சமீப ... Read More

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் மின் விளக்குகள் எரிவதில்லை.
Uncategorized

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் மின் விளக்குகள் எரிவதில்லை.

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் மின் விளக்குகள் எரியாததால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை ரயில்வே ஸ்டேஷன், பிளாட் பார்ம், 1 மற்றும் 2 நடை பாதைகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், ரயில் பயணியர், ... Read More

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு.
Uncategorized

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு.

கும்பகோணத்தில் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ராமலிங்கம்.எம். பி.துணை மேயர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் அசோக் குமார் பாஸ்கர் ... Read More