Category: Uncategorized
பாஜகவில் கலை, கலாச்சாரப் பிரிவின் மாநில நிர்வாகிகள் நியமனம்: யாருக்கெல்லாம் வாய்ப்பு?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின் பேரில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகனின் ஒப்புதலின் பேரில் தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப்பிரிவின் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மேற்கு ... Read More
30 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி விகிதங்கள் உயர்வு: பொருளாதார மந்தநிலையில் சிக்குகிறதா அமெரிக்கா.
தொடர்ந்து உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் இலக்கு வட்டி விகிதத்தை 0.75 சதவீத புள்ளி அதிகரித்துள்ளது. 1994-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவில் உயர்ந்த வட்டி விகிதம் இதுவாகும். ... Read More
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரை வழங்கிய திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்.
திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று காவல் நிலையங்களை ... Read More
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தமிழக முதல்வர் தீர்வு காணவேண்டும்.
14வது ஊதிய ஒப்ந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுசெயலாளர் பத்மநாபன் வலியுறுத்தல். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் 22வது ... Read More
கடல் பாசியில் அல்வா தயாரிக்கலாம் என திருநெல்வேலி காரர்களுக்கே அல்வா கொடுத்த திமுகவிற்கு மக்கள் 2026-ம் ஆண்டு நல்ல பாடம் புகட்ட வேண்டும்-பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால மத்திய அரசின் ஆட்சி குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி பகுதியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பாஜக ... Read More
களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்.
களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் M.K பீர்மஸ்தான் தலைமையில் 14.06.2022 மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுசெயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் ... Read More
சீனாவுடனான கல்வான் போரில் உயிர் இழந்தவர்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தினர் மலர் அஞ்சலி மௌன ஊர்வலம்.
கடந்த 21 ஆம் ஆண்டு சீனாவுடனான நடந்த போரில் எதிரி நாடான சீனா நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு இன்று வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தினர் மலர் தூவி ... Read More
நடிகர் விவேக் நினைவாக கோவையில் உருவாகிறது `பி ஹேப்பி’ வன பூங்கா!
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக கோவையில் 'பி ஹேப்பி' என்ற பெயரில் வன பூங்கா அமைக்கப்படுகிறது. மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவை பச்சாபாளையத்தில், 'சிறுதுளி' அமைப்பு சார்பில் எஸ்.பி.பி. ... Read More
முதல்வரை விமர்சித்த இபிஎஸ் மீது புகார்…
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகழேந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். நிலவாரபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், ஓராண்டு கால ... Read More
சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘விபத்து, அறுவை ... Read More


