BREAKING NEWS

Category: Uncategorized

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி
Uncategorized

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி. அஜிஷ் ஜாம்ரா வயது 23, S/o கரம்சிங் ஜாம்ரா மத்திய பிரதேஷ். கூடங்குளம் அணுமின் நிலையம் ... Read More

`நடிப்பு ராட்சஸி…’ கோவை சரளாவை பாராட்டிய கமல்ஹாசன்
Uncategorized

`நடிப்பு ராட்சஸி…’ கோவை சரளாவை பாராட்டிய கமல்ஹாசன்

பிரபு சாலமன் இயக்கியுள்ள ’செம்பி’ படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இயக்குநர் பிரபு சாலமன், செம்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஸ்வின் குமார் ... Read More

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் டி.ராஜேந்தரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.
Uncategorized

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் டி.ராஜேந்தரை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதைக் கண்டனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதல்வர் ... Read More

போலிஸ் தாக்கியதில் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு…
Uncategorized

போலிஸ் தாக்கியதில் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு…

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு இன்று ராகுல்காந்தி ஆஜரானார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர். அப்போது ... Read More

செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் -மாணவர்களுக்கு எச்சரிக்கை
Uncategorized

செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் -மாணவர்களுக்கு எச்சரிக்கை

திருச்சியில் பட்டா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More

அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த தி.மு.க எம்.பி..!
Uncategorized

அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த தி.மு.க எம்.பி..!

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை, திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக, கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ... Read More

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை.. பிரதமர் மோடி அதிரடித்திட்டம்
Uncategorized

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை.. பிரதமர் மோடி அதிரடித்திட்டம்

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவு பொருளாதார ... Read More

திருநெல்வேலி மாவட்டம், உவரி  காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம்  சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
Uncategorized

திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 11.06.2022 மற்றும் 12.06.2022 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இத்திருக்கோயில் சுமார் ... Read More

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியவர் கல்லால் அடித்து கொலை
Uncategorized

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியவர் கல்லால் அடித்து கொலை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தளபதி சமுத்திரம் மேலூரைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு(60) என்ற முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டின் அருகே கல்லாலும் கம்பாலும் அடித்துக்கொலை. இவர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை ... Read More

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் மயானத்தில் தோல் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Uncategorized

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் மயானத்தில் தோல் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஊராட்சியின் மயானத்தில் தோல் கழிவுகளை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்து அப்பகுதியில் கொட்டிச் சென்றுவிட்டனர் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் ... Read More