BREAKING NEWS

Category: Uncategorized

பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி.
Uncategorized

பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும்பயிற்சி பாசறை சார்பில் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More

பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் சிறப்புத் தொழுகை.
Uncategorized

பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் சிறப்புத் தொழுகை.

ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் ... Read More

காட்பாடியில் தேமுதிக கட்சியினர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Uncategorized

காட்பாடியில் தேமுதிக கட்சியினர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேமுதிக கட்சியினர் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் ... Read More

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
Uncategorized

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.
Uncategorized

ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.

வேலூர் மாவட்டம்; மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்றால் சாதிக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன் கல்வி பயில வேண்டும் அப்போது மக்களும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் ஊரீசு ... Read More

ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.
Uncategorized

ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.

வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம். வேலூர் மாவட்டம்; விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாமல் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ... Read More

How To Dump Backup Mediatek Firmware
Uncategorized

How To Dump Backup Mediatek Firmware

Finally, tap on BACKUP and choose the backup destination. You can either simply back up the application on the Internal storage, or add a cloud ... Read More

ராஜபாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் தமிழக ஆளுநர் பாதுகாப்பு அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.
Uncategorized

ராஜபாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் தமிழக ஆளுநர் பாதுகாப்பு அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.

தமிழக ஆளுனர் ஆர். என். ரவி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று ... Read More

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
Uncategorized

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ... Read More

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
Uncategorized

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More