BREAKING NEWS

Category: Uncategorized

நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்
Uncategorized

நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்

கோடைவிடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தொற்று குறைவாக இருந்ததால் முககவசம அணிவது குறைந்து வந்தது.தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ... Read More

ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு
Uncategorized

ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானராம்நாத்கோவிந்தின் பதிவிகாலம் முடியவுள்ள தருவாயில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.பாஜக சார்பில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் வேட்பாளர் வெற்றிபெறுவது கடினம் ... Read More

திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.
Uncategorized

திருநெல்வேலி அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலம் கடந்து பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்ட அகஸ்தியர் லோபாமுத்ரா சிலைகளை அமெரிக்காவில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் இரவிக்குமார் ... Read More

சிவ சிவ  நமசிவாய வாழ்க   வைத்தியநாத சுவாமி கோவில் : மடவார் விளாகம்
Uncategorized

சிவ சிவ நமசிவாய வாழ்க வைத்தியநாத சுவாமி கோவில் : மடவார் விளாகம்

திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. ... Read More

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம்
Uncategorized

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம்

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம் மாவட்ட தலைவர் M.K பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் பத்தமடை சிராஜ் ... Read More

அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல்.
Uncategorized

அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல்.

இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ... Read More

ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பரிந்துரைக் குழு அமைப்பு.   மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு.
Uncategorized

ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பரிந்துரைக் குழு அமைப்பு. மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மியை தடை ... Read More

வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.
Uncategorized

வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக் காரி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் உறுதி மொழி ஏற்பு தூய்மையின் தூதுவர் சான்று வழங்குதல் வள மீட்பு பூங்காவற்கு நேரில் சென்று மாணவர்கள் ... Read More

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Uncategorized

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (11-06-2022) நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம் , என் குப்பை என் பொறுப்பு என்பவை குறித்து -Lotus Institute of Paramedical Science and ... Read More

சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல்
Uncategorized

சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல்

ஜனவரி 2023 அன்று தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. ... Read More