Category: Uncategorized
பாமகவில் முக்கிய நிர்வாகி நீக்கம்..
பாமக தலைவராக அன்புமணி பதவியேற்றதில் இருந்து அக்கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கட்சியில் சரியாக செயல்படாத இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் ... Read More
திராவிட மாடல் என்பது இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பரவி உள்ளது.. பொங்கி எழுந்த பொன்முடி.
திராவிட மாடல் என்பது தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ... Read More
அதிமுகவினர் ஏன் குழப்புறாங்கனே தெரியல..
அதிமுகவில் இருக்கும் சிலர் அதிமுக பாஜக கூட்டணியை ஏன் குழப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருக்கும் சிலர் அதிமுக பாஜக கூட்டணியை ஏன் குழப்புகிறார்கள் என்றே ... Read More
ராஜீவ் காந்தி கொலையாளி முருகனுக்கு பரோல்…? சிறைத்துறை தலைவரிடம் நளினியின் தாயார் மேல் முறையீடு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகனுக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் உத்தரவை ரத்து செய்து விடுப்பு வழங்க வேண்டும் என சிறைத் துறைத் தலைவருக்கு நளினியின் தாயார் மேல்முறையீட்டு ... Read More
ஏமாற்றி சொத்தை மாற்றிய மருமகன்.. தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி !!
விருத்தாச்சலத்தில் தனது நிலத்தை ஏமாற்றி விட்டதாகவும், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி 60 வயது மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தை ... Read More
6 பேர் விடுதலை தமிழக அரசு அலட்சியம்…! நீண்ட சிறை விடுப்பு வழங்க வேண்டும்.! ஸ்டாலினுக்கு சீமான் யோசனை.
ராஜிவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளிகள் ஆறுபேரின் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும். என்றும் அதுவரை ஆறு பேருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்குமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ராஜிவ் ... Read More
மதுரை ஆதினத்தின் மீது பாய்ந்துவிடுவோம் என்பது கண்டனத்துக்குரியது
மதுரை ஆதினம் எந்த அரசியல் கட்சிகளுக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒரு நாளும் சொன்னதில்லை எனவும் தமிழக அமைச்சர் ஒருவர் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அபாயகரமான கருத்தை ... Read More
அத்தையை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மருமகன்!! தட்டித் தூக்கிய காவல்துறை!!
கடலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 80 வயதான அஞ்சலை பாட்டி. இவர் உறவுகள் யாரின் துணையின்றி தனியாக வசித்து வருகிறார். இவர் ஜூன் 5 ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த ... Read More
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் ..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ... Read More
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் முதியவருக்கு காவலர்கள் செய்த உதவி!
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நாகர்கோவில் மாநகர சாலைகளை போகுவரத்துப் பிரிவு போலீஸாருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீர் செய்துவருகிறார் விஜயன் என்னும் முதியவர். இந்நிலையில் விஜயனின் சிகிச்சைக்கு போக்குவரத்துக் காவலர்கள் சேர்ந்து ... Read More
