BREAKING NEWS

Category: Uncategorized

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
Uncategorized

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வினோத் என்பவரின் குடும்பத்தினரை ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.   இது தொடர்பாக பலமுறை புகார் அளித்த நிலையில் கடந்த ... Read More

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:
Uncategorized

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்- காயமடைந்த கொலை குற்றவாளி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி     ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.
Uncategorized

மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.

மயிலாடுதுறை நாளை 28.02.2023 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் பொறையார், தரங்கம்பாடி, சாத்தங்குடி,சின்னூர்பேட்டை, சந்திரப்பாடி, திருக்கடையூர், பிள்ளைப்பெருமாள்நல்லூர், திருமெய்ஞானம், குட்டியாண்டியூர்,   பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, N.N. ... Read More

உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.
Uncategorized

உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.

தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி ... Read More

Uncategorized

Online Dating Safety and How to Recognize Red Flags

One of the key questions surrounding online dating is whether these platforms lead to long-term relationships. Some 53% of adults under 30 have ever used ... Read More

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.
Uncategorized

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராஹீலாவும் இவருடைய பெரியம்மா மகன் ஜீவா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் ... Read More

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கு விழா.
Uncategorized

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கு விழா.

 தஞ்சாவூர், கும்பகோணம் வட்டாராம் இன்னம்பூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னை கன்று வீதம் இலவசமாக வழங்கும் விழா இன்னம்பூர் ... Read More

அந்தியூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து.
Uncategorized

அந்தியூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். சேலம் லட்சுமி பூர்ணா ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் நேற்று இரவு அந்தியூர் வந்துவிட்டு சேலம் நோக்கி தனது மாருதி சுவிப்ட் டிசையர் காரில் கொண்டிருந்தார்.   அப்பொழுது ... Read More

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.
Uncategorized

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ... Read More

படப்பை அருகே டாஸ்மாக் பாரில் 24 மணி நேரம் மது விற்பனையால் தொடரும் கொலை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Uncategorized

படப்பை அருகே டாஸ்மாக் பாரில் 24 மணி நேரம் மது விற்பனையால் தொடரும் கொலை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர் பிளம்பிங், பெய்ண்டிங் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. ... Read More