BREAKING NEWS

Category: Uncategorized

How To Dump Backup Mediatek Firmware
Uncategorized

How To Dump Backup Mediatek Firmware

Finally, tap on BACKUP and choose the backup destination. You can either simply back up the application on the Internal storage, or add a cloud ... Read More

ராஜபாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் தமிழக ஆளுநர் பாதுகாப்பு அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.
Uncategorized

ராஜபாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் தமிழக ஆளுநர் பாதுகாப்பு அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.

தமிழக ஆளுனர் ஆர். என். ரவி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று ... Read More

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
Uncategorized

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ... Read More

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
Uncategorized

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
Uncategorized

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வினோத் என்பவரின் குடும்பத்தினரை ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.   இது தொடர்பாக பலமுறை புகார் அளித்த நிலையில் கடந்த ... Read More

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:
Uncategorized

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்- காயமடைந்த கொலை குற்றவாளி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி     ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.
Uncategorized

மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.

மயிலாடுதுறை நாளை 28.02.2023 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் பொறையார், தரங்கம்பாடி, சாத்தங்குடி,சின்னூர்பேட்டை, சந்திரப்பாடி, திருக்கடையூர், பிள்ளைப்பெருமாள்நல்லூர், திருமெய்ஞானம், குட்டியாண்டியூர்,   பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, N.N. ... Read More

உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.
Uncategorized

உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.

தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி ... Read More

Uncategorized

Online Dating Safety and How to Recognize Red Flags

One of the key questions surrounding online dating is whether these platforms lead to long-term relationships. Some 53% of adults under 30 have ever used ... Read More

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.
Uncategorized

அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராஹீலாவும் இவருடைய பெரியம்மா மகன் ஜீவா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் ... Read More