BREAKING NEWS

Category: Uncategorized

திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல்
Uncategorized

திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல்

திருநெல்வேலி டவுண் பகுதியில் கிளைச்சங்கம் அமைக்கும் விசயமாக மாநகர தலைவர், அருண் மருத்துவமனை உரிமையாளர் சுந்தரலிங்கம் அவர்கள் வீட்டில் கலந்துரையாடல் தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் மாவட்ட தலைவர் அன்னை ஜெகதீசன் பிள்ளை அவர்கள் தலைமையில் ... Read More

11,486 உரக்கடைகளில் உரம் பரிசோதனை செய்ததில், இதுவரை 432 உரங்கள் தரமில்லாததாக கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் பேட்டி.
Uncategorized

11,486 உரக்கடைகளில் உரம் பரிசோதனை செய்ததில், இதுவரை 432 உரங்கள் தரமில்லாததாக கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் பேட்டி.

நடப்பாண்டு சாகுபடி கடன் 12,000 கோடி வழங்க இலக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ... Read More

மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு… அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!
Uncategorized

மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு… அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ... Read More

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
Uncategorized

பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை குறைக்காத தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜகவினர் தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என ... Read More

திமிரும் தீட்சதர்கள்..! திணறும் அதிகாரிகள்..!
Uncategorized

திமிரும் தீட்சதர்கள்..! திணறும் அதிகாரிகள்..!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..? சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகள் குறித்த விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.   சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு ... Read More

நித்தி ரிட்டர்ன்ஸ்..!! கைலாசா கொடுத்த அப்டேட்.. சமாதி நிலையில் இருந்து மீளும் நித்யானந்தா..!
Uncategorized

நித்தி ரிட்டர்ன்ஸ்..!! கைலாசா கொடுத்த அப்டேட்.. சமாதி நிலையில் இருந்து மீளும் நித்யானந்தா..!

கடந்த சில மாதங்களாக உயிருக்கு போராடி வந்த நித்யானந்தா விரைவில் மக்கள் முன் வர இருப்பதாக கூறி இருப்பது அவரது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களை தொடங்கி ... Read More

சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை எதிரொலி… தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!
Uncategorized

சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை எதிரொலி… தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!

16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யபட்டதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.   16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யபட்டதன் ... Read More

பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?
Uncategorized

பாஜக தலைவர்கள் முதிர்ச்சியற்ற பேச்சு: இந்தியா-வளைகுடா நாடுகள் வர்த்தகம் பாதிக்குமா?

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் முதிர்ச்சியற்ற, சர்ச்சைக்குரிய கருத்தால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்களின் ... Read More

அந்தியூர் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கியவர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கியவர் கைது.

அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காந்திநகர் பகுதியில் மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் பருவாச்சி காந்தி நகர் பகுதிக்கு சென்ற ... Read More

தகுதியுடைய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்படும் !! அமைச்சர் உறுதி!!
Uncategorized

தகுதியுடைய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்படும் !! அமைச்சர் உறுதி!!

தமிழகம் முழுவதும்  மொத்தம் 8 செவிலியர்கள் சங்கங்கள்  உள்ளன. பணி நிரந்தரம், சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை ... Read More