Category: Uncategorized
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் கனரா வங்கி , கரூர் வைஷ்யா வங்கிகள் கடனுக்கான எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் கனரா வங்கி , கரூர் வைஷ்யா வங்கிகள் கடனுக்கான எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தியுள்ளன. கனரா வங்கி தனது கடனுக்கான எம்சிஎல்ஆர் ரேட்டை 5 ... Read More
போக்குவரத்துதுறை காவலர்கள் நேர்மை !
நெல்லை பாளையங்கோட்டை இந்திராநகரை சேர்ந்த சுமதி என்ற பெண்மணி டவுண் வரும் போது கையில் இருந்த பையினை தவறவிட்டார் டவுண் TVS கார்னரில் தவறவிட்ட பணப்பை மற்றும் தொலைபேசியை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் ... Read More
திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி பக்தர்களால் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரான கோபால் பாலகிருஷ்ணன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கினார். இது தவிர திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்கள் ... Read More
கல்லிடைக்குறிச்சியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ ) அலுவலக பணியை விரைந்து துவங்க அனைத்து கட்சியினர் நினைவூட்டல் மனு.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட கல்லிடைகுறிச்சி பகுதியில், வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) அலுவலகம் சிங்கம்பட்டியில் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தமையால், கடந்த வருடம் ஜூன் மாதம் ஜமாபந்தி ... Read More
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள ‘அரபி’ எனும் கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தற்போது அரசியலில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவர் நடித்துள்ள 'அரபி' எனும் கன்னட திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இரு ... Read More
கமல்ஹாசன் உருக்கமான கடிதம்! கண் கலங்கிய லோகேஷ்!
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 3-ம் ... Read More
5 மொழிகளில் நன்றி சொன்ன கமல்.
கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் ... Read More
உச்சநீதிமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!! டெல்லியில் பரபரப்பு!
உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் ... Read More
ஆயுதப்படை காவலர் தற்கொலை!! போலீசையே காவு வாங்கிய கந்து வட்டி!!
கடலூர் மாவட்டம் புவனகிரி, மதுவானை மேடு கிராமத்தில் வசித்து வருபவர் 27 வயதான செல்வகுமார். இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர், ஜூன்1ம் தேதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறையினர் ஆய்வு.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், ... Read More
