Category: Uncategorized
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 20 பவுன் நகை.. ரூ.3 லட்சத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது உடனடியாக தடை செய்ய வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அரசுக்கு ... Read More
13-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாள்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 21 வது ஆண்டு பொதுக்குழு மாநில மாநாடு தஞ்சையில் டிசிசிஎ நிறுவன தலைவர் சகிலன் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி.
நைஜீரியா ஒண்டோவில் உள்ள ஓவோ பகுதியில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழுந்தைகள் பெண்கள் உட்பட50 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்புதகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்தான் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 ... Read More
பணத்தை வைத்து சாதிக்க நினைக்கிறார் சசிகலா..! அதிமுகவில் இடம் இல்லை,பாஜகவிற்கு செல்லட்டும்- ஜெயக்குமார்
சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை,கூடிய விரைவில் அமமுக என்ற கட்சி இருக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக ... Read More
திராவிட மாடல் ஆட்சி குறித்து சேகர்பாபு புது விளக்கம்..
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள, செய்திக்காக மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். விரைவில் மதுரை ஆதீனமும் தமிழ்நாடு அரசை ஆதரிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் ... Read More
1 முதல் 9 ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ்!! மாணவர்கள் உற்சாகம்!!
தமிழகத்தில் பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டன. 10,11,12ம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்படாமல் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது ... Read More
ஓய்வூதிய பலனை அரசு வழங்காததால் மன உளைச்சலில் அரசு ஊழியர்கள்..
போக்கவரத்துக் கழக தொழோலாளர்களுக்கு ஓய்வூதிய பலனை வழங்காத தமிழக அரசை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வகையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் ... Read More
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏ. குச்சிபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த 4 சிறுமிகள் உள்ளிட்ட ஏழு இளம்பெண்கள் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் ... Read More
அனைத்தும் சாத்தியமே!” மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் முதல்வர் திறந்து வைப்பு!!
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது . பல்வேறு சாதனை விளக்கக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மாவட்ட அடிப்படையில் துறை வாரியாக ... Read More
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை.. வெளியான புது அப்டேட்.. விரைவில் அறிமுகம்..
அரசுப் பள்ளி மாணவிகள் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகைபெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ... Read More
