BREAKING NEWS

Category: Uncategorized

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.
Uncategorized

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ... Read More

உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு நடைபெற்றது.
Uncategorized

உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.   ... Read More

உலகப் புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த காளைகளுக்கு கார் காங்கேயம் பசு, மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசு – மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினர் தகவல்.
Uncategorized

உலகப் புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த காளைகளுக்கு கார் காங்கேயம் பசு, மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசு – மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியினர் தகவல்.

மதுரை மாவட்டம்,  உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி திங்கள் கிழமை மாட்டுப்பொங்கல் அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் பாலமேடு ... Read More

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Uncategorized

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தென்காசி மாவட்டம் ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு மருத்துவமனையில் தேசிய சித்தா தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
Uncategorized

தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு மருத்துவமனையில் தேசிய சித்தா தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ தந்தை அகத்தியர் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய சித்தா தின விழாவை கொண்டாடினார்கள்.   ... Read More

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.
Uncategorized

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஜெய்னுல் யாஸ்மின், முதல்வர் சையது அலி பாத்திமா முன்னிலை வகுத்தனர்.     இந்த பள்ளி 50 ஆண்டுகள் பழமையானது. ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
Uncategorized

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சாமி தரிசனம் ... Read More

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
Uncategorized

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

செய்தியாளர் மணிகண்டன்.  நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட  வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் ... Read More

தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் இன்ஸ்பெக்டர் சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது.
Uncategorized

தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் இன்ஸ்பெக்டர் சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது.

தஞ்சை மாவட்டம். தமிழக அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக நேரிய நெறியில் நின்று மக்கள் பணியாற்றும் மனிதநேயர், தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் V. சந்திராவிற்கு தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் ... Read More

பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.
Uncategorized

பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.     இங்கு பகுதி நேர ஓவிய ஆசிரியராக ... Read More