BREAKING NEWS

Category: Uncategorized

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு..!
Uncategorized

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு..!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமாா் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. ... Read More

போரூர் ராமநாதீசுவரர் கோயில் சொத்து ஆக்கிரமிப்பு; புகாரை பரிசீலித்து நடவடிக்கை.! அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு.
Uncategorized

போரூர் ராமநாதீசுவரர் கோயில் சொத்து ஆக்கிரமிப்பு; புகாரை பரிசீலித்து நடவடிக்கை.! அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு.

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்த புகாரை உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துகள், நிலங்கள் ... Read More

பள்ளிகள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை.! குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு சமம்-அன்புமணி.
Uncategorized

பள்ளிகள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை.! குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு சமம்-அன்புமணி.

ஜுன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு ... Read More

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை.
Uncategorized

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இரண்டு ... Read More

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் விளக்கம் அளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!!
Uncategorized

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் விளக்கம் அளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!!

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ... Read More

முதல்வருக்கு ஷாக் கொடுத்த சிறுவர்கள் To நெகிழ்ந்த தருணம்.
Uncategorized

முதல்வருக்கு ஷாக் கொடுத்த சிறுவர்கள் To நெகிழ்ந்த தருணம்.

தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரின் 98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் ... Read More

ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தலைமை ஏற்கனும்..ராஜகண்ணப்பன் பற்ற வைத்த தீப்பொறி! சைலன்ட் உதயநிதி.!
Uncategorized

ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தலைமை ஏற்கனும்..ராஜகண்ணப்பன் பற்ற வைத்த தீப்பொறி! சைலன்ட் உதயநிதி.!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.   திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் ... Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ஆல்பம் வெளியீடு!
Uncategorized

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ஆல்பம் வெளியீடு!

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ’விஸ்வரூப தரிசனம்’ என்ற இசை ஆல்பத்தை சிம்பொனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பத்தை பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டார். குருநாத சித்தரின் பாடல்களுக்கு ... Read More

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
Uncategorized

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, இராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ... Read More

நெல்லை அருகே விதவை தாய், 2 மகளுக்கு இன்ஸ்பெக்டர் மிரட்டல்-குடும்பத்துடன் டிஐஜியிடம் பரபரப்பு புகார்.
Uncategorized

நெல்லை அருகே விதவை தாய், 2 மகளுக்கு இன்ஸ்பெக்டர் மிரட்டல்-குடும்பத்துடன் டிஐஜியிடம் பரபரப்பு புகார்.

கேடிசி நகர் திசையன்விளை தாலுகா திருமலாபுரம் அருகே வடக்கு இளங்குளம் ஆர்சி கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோனி பிரான்சிஸ் மனைவி சேவியர் மலர்விழி. இவர் தனது தாய் மேரிபாப்பு மற்றும் தங்கை ரோசாரி சாந்தி ... Read More