Category: Uncategorized
பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சாமி தரிசனம் ... Read More
நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் ... Read More
தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் இன்ஸ்பெக்டர் சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது.
தஞ்சை மாவட்டம். தமிழக அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக நேரிய நெறியில் நின்று மக்கள் பணியாற்றும் மனிதநேயர், தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் V. சந்திராவிற்கு தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் ... Read More
பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பகுதி நேர ஓவிய ஆசிரியராக ... Read More
லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.
திருச்சி லால்குடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றம் (கோர்ட்) கடந்த 4 ஆண்டுகளாக வாடகை ... Read More
இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை
தஞ்சை மாவட்ட எல்லையான ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் (திருவாரூர் மாவட்டம்) நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முரளிதாஸ் (52) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனையடுத்து அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது ... Read More
பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு ... Read More
கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டியில் 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக ஜேஸ்மின் லூர்து மேரி இருந்து வருகிறார். இவர் அவரது வாடிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், என ... Read More
திருச்சி பி.ஹெச்.இ.எல் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அவசரகால தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருச்சியில் இயங்கி வரும் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயார் நிலையைச் சோதித்திட அவசரகால தீயணைப்பு ஒத்திகை, பிரிவின் உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2ல் உள்ள எரிவாயுக் களத்தில் இன்று ... Read More
அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி . இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன . 1400 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரம் ... Read More
