Category: Uncategorized
லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.
திருச்சி லால்குடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றம் (கோர்ட்) கடந்த 4 ஆண்டுகளாக வாடகை ... Read More
இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை
தஞ்சை மாவட்ட எல்லையான ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் (திருவாரூர் மாவட்டம்) நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முரளிதாஸ் (52) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனையடுத்து அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது ... Read More
பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு ... Read More
கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டியில் 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக ஜேஸ்மின் லூர்து மேரி இருந்து வருகிறார். இவர் அவரது வாடிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், என ... Read More
திருச்சி பி.ஹெச்.இ.எல் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அவசரகால தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருச்சியில் இயங்கி வரும் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயார் நிலையைச் சோதித்திட அவசரகால தீயணைப்பு ஒத்திகை, பிரிவின் உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2ல் உள்ள எரிவாயுக் களத்தில் இன்று ... Read More
அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி . இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன . 1400 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரம் ... Read More
மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. அடுத்த மடத்துக்குளம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்து ... Read More
செங்கல்பட்டு அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நள்ளிரவு ... Read More
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ... Read More
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் ... Read More
