Category: Uncategorized
இயக்குநர் ஹரி கண்டிப்பான மாஸ்டர்” என்று நடிகர் அருண் விஜய் கூறினார்.
ஹரி இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படம், 'யானை'. பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா , கருடா ராம், ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். கோபிநாத் ... Read More
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.
நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள , கனரா வங்கி பின்புறம் ... Read More
சூர்யா உடன் சண்டையா… ‘அருவா’ படம் டிராப் ஆனது ஏன்? – மவுனம் கலைத்த இயக்குனர் ஹரி.
யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஹரியிடம் அருவா படம் பற்றியும், யானை படத்தின் கதை சூர்யாவுக்காக எழுதப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் திரையுலகில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் ... Read More
தமிழகத்தில் பரவிய வெஸ்ட் நைல் வைரஸ்.? தமிழகத்துக்கு ஆபத்தா ? உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களை தேடி செல்லும் மருத்துவ பணியாளர்களும் வீடு வீடாக செல்லும் போது குரங்கு அம்மை பாதிப்பு குறித்து கண்காணித்து வருகின்றனர். ... Read More
2024 -ல் 40 இடங்களையும் அதிமுகவே கைப்பற்றும் .. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த வேலுமணி, தங்கமணி..
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் அதிமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் அதிமுக கொறடா, முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் அதிமுக ... Read More
மாணவர்களுக்கு இந்த பாடம் முழுவதுமாக ரத்து! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
வரும் கல்வி ஆண்டில் இருந்து, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பள்ளி கல்வித்துறை. தமிழகத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ... Read More
ஈரோடு பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ... Read More
வயிற்றிற்குள் தைக்கப்பட்ட பஞ்சு… வலியால் துடித்த பெண்.
அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கர்ப்பப்பையில் கோளாறு ... Read More
2-வது நாளாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வு: தூர்வாரும் பணிகளை வேகப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறு, குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இருப்பு அதிகம் இருந்ததாலும் முன்கூட்டியே தொடங்கிய பருவ ... Read More
மத்திய மாநில அரசை கண்டித்து இரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நெல்லை சந்திப்பு இரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலை ... Read More
