Category: Uncategorized
மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில், கொரோனா தொற்று பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குரங்கு அம்மை நோய் போன்றவைகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய, ... Read More
திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருவாய் துறை மூலம்பேரிடர் முதலுதவி மற்றும் பயிற்சி முகாம்.
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சியில் தமிழக வருவாய்த்துறை சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொது மக்களை காப்பது குறித்தும், முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்தும் குமாரபுரம் ஊராட்சி மன்ற ... Read More
அம்பாசமுத்திரத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிய கம்யூனிஸ்டு விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு ... Read More
சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.
சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும், நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை ... Read More
ராமேஸ்வரத்தின் காவல் தெய்வங்களின் ஒருவராக விளங்கக்கூடிய அருள்மிகு நம்புநாயகி யின் மகத்துவம்..
மருத்துவர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ தம்பதிகள் கூட இந்த சன்னதியில் வந்து மஞ்சள் பிரசாதம் உட்கொண்டு குழந்தை செல்வம் பெற்றுள்ளனர் என்பது பல்வேறு வருடங்களாக இங்கு நடந்து வரும் ஒரு அதிசயமாகும்..... சுற்றிலும் மணல்மேடு மற்றும் ... Read More
10 மாவட்டங்களில் 494 கஞ்சா வழக்குகள்… 813 வங்கி கணக்குகள் முடக்கம்!!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கஞ்சா ... Read More
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டி வருகின்றனர். ... Read More
பாஜகவின் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது புரியாமல் இருப்பது அண்ணாமலைக்கே தெரியவில்லை…
மத்தியில் ஆட்சியிருக்கிறது என மிரட்டி பார்க்கலாம் என நினைத்தால் முடியாது என வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் எச்சரிக்கை.... ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் பகுதியில்ல மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி ... Read More
`கலைஞர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும்தான் பிரதானம்’: முதல்வருக்கு நடிகர் நாசர் நன்றி.
திரையுலகில் சிறந்து விளங்கியவர்களுக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் ... Read More
அந்தியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்கள் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது பெற்றோர் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ... Read More
