Category: Uncategorized
எஸ்.சி. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு!!! பள்ளிகல்வித்துறை அதிரடி!!
தமிழகத்தில் 18 சதவீதத்துக்கும் கீழ் உள்ள எஸ்.சி. மாணவர்கள் சேர்க்கை கொண்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிகல்வி இணை இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிருத்துதாஸ் என்ற முன்னாள் ... Read More
திசையன்விளை பேரூராட்சி யில் ரூ.23 லட்சம் செலவில் நலத்திட்டங்கள். பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார்.
திசையன்விளை பேரூராட்சி யில் ரூ 23 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு பேரூராட்சி தலைவி ஜாண்சி ராணி அடிக்கல் நாட்டினார். திசையன்விளை பேரூராட்சி பகுதிகளில் 15 வது நிதிக்குழு திட்டத்தின் படி ரூ.23 லட்சம் செலவில் ... Read More
கடலூர் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சுப்பையாவை கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சுப்பையாவை கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட மாலை தமிழகம் பத்திரிகையாளர் ராஜதுரையை ஒருமையில் பேசிய மக்கள் தொடர்பு அதிகாரி மீது நடவடிக்கை ... Read More
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்! டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு!
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசடத்திற்காக தண்ணீர் ... Read More
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் 13 வார்டுகளுக்கு மட்டும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.65இலட்ம் நிதி ஒதுக்கி திமுக கூட்டணி கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல், ... Read More
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வயிராற உணவு வழங்கல்!
புதுச்சேரியில் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் சாலையோர மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக திரு. பிரஷாந்த், சுஜி வெங்கடேஷ், சந்தானம், நந்தகுமார், சதீஷ், முனைவர். செந்தில்குமார் (சென்னை) ஆகியோர் மேற்பார்வையில் சாலையோர மக்களுக்கு ... Read More
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பாடநூல் தொகுப்பு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், ... Read More
இனி ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்! ரேகைக்கு பதிலாக கருவிழி பதிவு! அமைச்சர் தகவல்!!
நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் தங்கள் கைரேகைகளை பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே அதனை பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. ... Read More
நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!! இந்தியா முழுவதும் மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!!
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி மிகக் ... Read More
குடிநீரில் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பாதிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் சந்தித்து ஆறுதல்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி காரைக்கால்மேட்டில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் குடிநீரில், கழிவு நீர் கலந்து அதன் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ... Read More
