Category: Uncategorized
பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.
தமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு தமிழத்தின் பிரக்ஞானந்தா மிக இளம் வயதிலேயே உலக அளவில் மிக சிறந்த செஸ் ... Read More
ஜூன் 1 முதல் வாகனக் காப்பீடு உயர்வு!!
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்திருந்த மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம் விலையில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ... Read More
வீரப்பன் அண்ணன் மாதையன் சிறையில் மரணம்: வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்!
வீரப்பன் அண்ணன் மாதையன் சிறையில் மரணம்: வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: வீரப்பன் அண்ணன் மாதையன் ... Read More
ஈரோடு சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் பவானியில் சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) வி.சி.க. கட்சி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் கோபால், சி.பி.ஐ. (எம்) ... Read More
புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை.
இளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ... Read More
பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சு
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ... Read More
வறுமையால் மீன்பிடிக்க சென்ற சிறுவன் பலி!!
குடும்ப வறுமை காரணமாக 15 வயது சிறுவன் மீன்பிடிக்கச் சென்று கடலில் விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார் ... Read More
டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் அரசுப் பணிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் ... Read More
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கிராம மக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கோபி காவல் துணை கண்காணிப்பாளர் ... Read More
டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில சம்பவங்கள் விசித்திரமாகத் தோன்றினாலும் அவற்றை நம்பும் மக்கள் தொடர்ந்து அந்த பழக்க வழக்கங்களை ... Read More
