Category: அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவன்,ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்.
தமிழ்நாட்டில் நடிகைகளுக்குத்தான் கோயில் கட்டி பார்த்திருக்கிறோம். கட்டிய மனைவியை கொடுமை படுத்தியும், குடிபழக்கத்தால் பெற்ற பிள்ளைகளுக்கு கூட உணவு அளிக்காத இக்காலத்தில், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவருவது ஆச்சரியத்தையும் ... Read More
பழமையான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் மிகவும் பழைமையான மாரியம்மன் கோயில் தேர் திருவிழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. தேர்த்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More
மருதூர் கீழப்பட்டி அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றது.
மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருவி அருள்பாலித்துவரும் அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றதுஅரியலூர் மாவட்டம் மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ... Read More
பேருந்து நிலையத்தில் காவல் கண்காணிப்பு சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப் பலகை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்காக அண்ணா திமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை காவல் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரை நகராட்சி அதிகாரிகளும் ... Read More
மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருவி அருள்பாலித்துவரும் அருள்மிகு பழனியாண்டவர் அருள்மிகு கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக வேள்வி பூஜை நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் மருதூர் கீழப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் அருள்மிகு ஸ்ரீ கொங்கண சித்தர் பீடத்திற்கு யாக குண்டத்தில் வேள்வி எழுப்பி பூஜை நடைபெற்றது. சித்திரை ... Read More
அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.
அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக ... Read More
ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய ... Read More
தேவாமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில்ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமானபக்தர்கள்தீ மிதித்து நேர்த்திக் கடன் தீ கடனை நிறைவேற்றினர்.பிரசித்திப் பெற்ற அருள்மிகு ... Read More
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவிழா
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைத்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏகாந்தசேவை அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில். ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கபடும் இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த ... Read More
செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ... Read More