Category: ஆன்மிகம்
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More
பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என ... Read More
சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி
தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More
காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா ... Read More
காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி துளசி மலையில் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்த முருகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் இடைவிடாது பூஜைகள் நடந்து ... Read More
9 ஆண்டுகளுக்கு பிறகு 21 தெய்வ ஆலயங்கள் காப்புகட்டுதலுடன் துவங்கி பொங்கல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வ ஆலயங்கள் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கரகம் பாலித்தல், வைத்தல், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ... Read More
ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அரியலூர்- ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். https://youtu.be/sQsK_XVKqa4 அரியலூர் மாவட்டம் கல்வெட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ... Read More
அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. https://youtu.be/81g14quRLsU ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு ... Read More
குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். https://youtu.be/zZS8INUahqQ மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் ... Read More
சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் அமைந்துள்ள சோன கருப்பசாமிக்கு ஏராளமான 2000 மது பாட்டில்கள் படையல் வைத்து சாமி தரிசனம்.
குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் அமைந்துள்ள சோன கருப்பசாமிக்கு ஏராளமான 2000 மது பாட்டில்கள் படையல் வைத்து சாமி தரிசனம். https://youtu.be/3uD_WY3jhjE தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூர் சுயம்பு சனீஸ்வர ... Read More