Category: ஆன்மிகம்
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ ... Read More
வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தெப்பத் திருவிழா கோலாகலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் தெப்பத் திருவிழா 16ஆம் தேதி இரவு தொடங்கியது. முதல் நாளான 16ஆம் தேதி ... Read More
பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆவணி மாதம் பிறந்ததை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் காலை ... Read More
வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் மலை மேல் வள்ளி குகையில் ஒளிந்ததாக ஒரு ஐதீகம் ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா : பக்தர்கள் குவிந்தனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ... Read More
ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை
தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 15ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ... Read More
தென்காசி அருள்மிகு ஸ்ரீ சங்கரநயினார் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மாள் கோயிலில் வருஷாபிஷேக விழா
தென்காசி அருள்மிகு ஸ்ரீ சங்கரனார் அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மாள் கோயிலில் முதலாவது வருஷாபிஷேக விழா நடை பெற்றது காலையில் சிறப்பு யாகம்,சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது அதிகாலையில் கோயிலில் உள்ள விமான பகுதிகளில் ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More