Category: ஆன்மிகம்
மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா https://youtu.be/c6ILwJXmDlA ஜாதி சமயங்களைக் கடந்து உலக மரத்தால் காளியம்மனை வழிபடும் உலகநாதபுரம் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ளது உலகநாதபுரம் இங்கு கால்நடைகளை ... Read More
விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
https://youtu.be/cO3UfiChuZM . கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு , விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் மாசிமகம், ஆனி திருமஞ்சனம், ... Read More
வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியதுடன் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவிரி ... Read More
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ... Read More
அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More
இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த ஜூன் ... Read More
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 500 பேருக்கு ... Read More
அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது
https://youtu.be/0j2jtvV8DY0 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத வரதராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆயக்குடி ஸ்ரீகுமார் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம் ... Read More
48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்: - மயிலாடுதுறை ... Read More
இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை
இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More