BREAKING NEWS

Category: ஆன்மிகம்

இன்றைய  ராசி பலன்கள் -13-06-2024
ராசி பலன்

இன்றைய ராசி பலன்கள் -13-06-2024

  மேஷம் குடும்ப நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.   அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : பயணங்கள் சாதகமாகும். கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும். ரிஷபம் எதிர்பார்த்த சில ... Read More

திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த ஶ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த ஶ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு இரட்டை குளம் அருகே அமைந்துள்ளது பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலை புதிதாக ராஜ கோபுரத்துடன் புதுப்பித்து அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மனுக்கும், ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், ... Read More

காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
வேலூர்

காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ கணபதி பூஜை, மஹா லஷ்மி ... Read More

அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர்

அரையபுரம் ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் சக்தி கரகம், பால்குடம் திருவிழா பக்தர்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமகா சக்தி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சனிக்கிழமை வங்காரம்பேட்டை நவநீதப்பெருமாள் கோயிலில் ... Read More

தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் முள்ளூர்பட்டிக்காடு அருள்மிகு விசாலட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் வான வேடிக்கை முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.7 கருட பகவான் வானில் வட்டமிட புனித நீர் கோபுர கலசத்தில் ... Read More

உடையார்பாளையம் தர்மராஜா திரௌபதிஅம்மன் கோவில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்

உடையார்பாளையம் தர்மராஜா திரௌபதிஅம்மன் கோவில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைக்கள நாட்டார் தெருவில் அருள்மிகு தர்மராஜா அருள்மிகு திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் ... Read More

மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலய மண்டலா அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலய மண்டலா அபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 1008 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் 22 வது ஆலயமாக கூறப்படும் இந்த ஆலயம் காவிரி கரையில் ... Read More

உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு எடையார் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லோகநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த பழமை வாய்ந்த திருக்கோவிலில் கும்பாபிஷேக திருவிழா பல ... Read More

நமங்குணம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி  திருவிழா  ஏராளமானோர் பங்கேற்பு
அரியலூர்

நமங்குணம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி  திருவிழா  ஏராளமானோர் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த  நமங்குணம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற திரௌபதி அம்மன்கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ... Read More

இன்றைய (08-06-2024) ராசி பலன்கள்
ராசி பலன்

இன்றைய (08-06-2024) ராசி பலன்கள்

  மேஷம் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆர்வம் நிறைந்த நாள்.   அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பரணி : தேடல் உண்டாகும். கிருத்திகை : ஆதரவான நாள்.   ரிஷபம் கல்வியில் இருந்துவந்த ... Read More