Category: இந்தியா
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி
தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார் ஆவடி மாநகரம் பருத்திப்பட்டு அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி நடைபெற்றது, ... Read More
தனியார் தார் பிளான்ட்டால் மக்களுக்கு பாதிப்பு நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் மனு
மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டான் ஊராட்சி கீழப்பள்ளக்கொல்லை கிராமத்தில் கருங்கல், ஜல்லி, தார் கலவை போடும் தனியாரின் பவர் தார் பிளான்ட் இயங்கி வருகிறது. இதன் தாக்கத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிலிருந்து உருவாகும் ... Read More
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை
சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ... Read More
அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 40 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 27 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் அதிமுக ... Read More
உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை மு.அருணா துவக்கி வைத்தார்.
உதகையில் மே மாதம் நடைபெற உள்ள 19வது ரோஜா கண்காட்சிக்காக நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்தார்... மலைகளின் அரசி என ... Read More
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு பால் ஊற்றும் போராட்டம் நடந்தது.
திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு ... Read More
மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு…
; உடலின் அருகே ரத்தம் சிதறி கிடந்ததால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி தமிழ்ச்செல்வி (51). ... Read More
பண்ருட்டியில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தயாளன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி ... Read More
இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்
இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ... Read More