Category: இந்தியா
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்., ஆர்கே பேட்டை வட்டம் கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலமாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ... Read More
நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு நக்கீரன் கோபால் மனதார வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சென்னை முக்தி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச செயற்கை கால் வழங்கும் விழா செயற்கை கால் மாவட்ட தலைவர் BG.ரமேஷ் குமார் தலைமையில் ... Read More
சங்கராபுரம் ஜெயின்ட் ஜோசப் அகடாமியின் 26 ஆவது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மயிலம்பாறைஅருகே உள்ள செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 26 ஆவது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் ஜோசப் சீனிவாசன் பள்ளியின் முதல்வர் சாரல் ஜோசப் இவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ... Read More
பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று தனது சட்டமன்ற தொகுதி பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தினை திறந்து வைத்தார். Read More
கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி
31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் நடைபெற்றது. கரூரில் 31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான ... Read More
கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம்
கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்ப் ... Read More
வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை
வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் ... Read More
ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் மற்றும் கைப்பந்துப் ... Read More
கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கரூரில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி .மாவட்ட தீயணைப்பு அலுவலர் ... Read More
ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.
ஆக்சியோனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரஃபேல் மதேயு அல்கலா, ஆக்சியோனாவின் நீர்ப் பிரிவின் சி.இ.ஓ மானுவேல் மன்ஜோன் வில்டா ஆகியோரை அழைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆராய்வதில் புதிய ... Read More