BREAKING NEWS

Category: ஈரோடு

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் மகத்தான சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈரோடு

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் மகத்தான சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிநாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு அரசு ... Read More

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
ஈரோடு

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்களை சிறப்பாக செயல்படுத்தியதை பாராட்டி..,   தமிழக ... Read More

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம் பகுதியில மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. கீழ்பவானி கிளை வாய்க்காலில் இருந்து வரக்கூடிய கசிவு நீரானது நேரடியாக இந்ந குளத்திற்கு வந்தடைகிறது.   இதன் ... Read More

பவானியில் ரத்ததான முகாம் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஈரோடு

பவானியில் ரத்ததான முகாம் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம்; பவானி அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை அன்று பவானி நகர காவல் துறை, உயிர் ரத்ததான அறக்கட்டளை, பவானி- குமாரபாளையம் ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பவானி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான ... Read More

மே 5-ம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு; வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் அறிவிப்பு.
ஈரோடு

மே 5-ம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு; வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மே ஐந்தாம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெறுகிறது.   இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள வணிகர் சங்க பேரமைப்பின் ... Read More

பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.
ஈரோடு

பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையை சுற்றி 33 மலை கிராமங்கள் உள்ளது இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது முகாமிற்கு பர்கூர் ... Read More

அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றவர் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றவர் கைது

  ஈரோடு மாவட்டம் பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட சின்ன செங்குளம் பிரிவு கோவில் நத்தம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் காட்டு யானைக்கு மின்சாரம் காட்சி கொன்று புதைத்துள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு ... Read More

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து இருவர் காயம்.
ஈரோடு

அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து இருவர் காயம்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதிக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது இந்த லாரியை திருச்செங்கோடு சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது ... Read More

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி ... Read More

பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.
ஈரோடு

பவானி மயிலம்பாடி பஞ்சாயத்தில் உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம்:  பவானி அருகில் உள்ள மயிலம்பாடி பஞ்சாயத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. .   பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தன் தலைமையில் ... Read More