Category: ஈரோடு
அந்தியூர் அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் தற்காலிக பணி நீக்கம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி இன்று பொதுமக்கள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஆவின் ... Read More
அந்தியூர் அருகே கோழி கூண்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள நாகபாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தனது தோட்டத்தில் கூண்டு வைத்து கோழிகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று அந்த கோழி கூண்டில் ... Read More
ஈரோடு மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விலை ஏற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதம் மின்கணக்கீட்டு எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ... Read More
அந்தியூரில் வாலிபர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் ஆத்தப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகனான மாரசாமி வயது 34 சற்று மனவளர்ச்சி குன்றியவர் இவர் கடந்த 28 ... Read More
அந்தியூர் சந்தையில் கீழே கிடந்த செல்போன் மற்றும் மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி அந்தியூர் இன்ஸ்பெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கடந்த திங்கள் கிழமை சந்தை பகுதியில் மணி பர்ஸ் செல்போன் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவை கீழே கிடந்தது. அதனை அப்பகுதியில் துப்புரவு ... Read More
பவானி மைலம்பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் சமூக கூட கட்டிடத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மயிலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம் தலைமையில் ... Read More
பவானி வரதநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பாக ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமை ... Read More
பவானி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு மாவட்டம், தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் கிராமம் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ... Read More
அந்தியூர் அருகே வனப்பகுதியில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் பெரிய செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் வயது 70 இவர் இன்று மாலை தனது உறவினர் வீட்டுக்கு மாக்கம்பாளையம் செல்வதற்காக ... Read More
பவானி நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பவானி நகர தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நகரச் செயலாளர் M.C.R. ராஜேந்திரன் தலைமையிலும், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் சேகர், ... Read More
