BREAKING NEWS

Category: ஈரோடு

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.
ஈரோடு

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது    துணை காவல் ... Read More

பவானி, கவுந்தப்பாடி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் இருவர் மருத்துவ கல்லூரிக்கு தேர்வானதை தொடர்ந்து பவானி எம்.எல்.ஏ. கருப்பணன் உதவி தொகை வழங்கி பாராட்டினார்.
ஈரோடு

பவானி, கவுந்தப்பாடி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் இருவர் மருத்துவ கல்லூரிக்கு தேர்வானதை தொடர்ந்து பவானி எம்.எல்.ஏ. கருப்பணன் உதவி தொகை வழங்கி பாராட்டினார்.

  ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களான நவீன் குமார், லோகேஷ் ஆகியோர் அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் பயில ... Read More

அந்தியூர் அருகே அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு

அந்தியூர் அருகே அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் அருகே உள்ள தட்டகரை அதிரடிப்படை முகாமில் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது    இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் காவல்துறை ... Read More

அந்தியூரில் நீர்வழிப்பாதை அக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அறிவிப்பு.
ஈரோடு

அந்தியூரில் நீர்வழிப்பாதை அக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அறிவிப்பு.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வரட்டு பள்ளம் அணை எண்ணமங்கலம் ஏரி கெட்டி சமுத்திரம் ஏரி ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 58 பேரை பவானி போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு

பவானி நகர அதிமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 58 பேரை பவானி போலீசார் கைது செய்தனர்.

பவானி செய்தியாளர் கண்ணன். ஈரோடு மாவட்டம் பவானி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்    எம்.எல்.ஏக்கள் பலரை சென்னையில் ... Read More

அந்தியூரில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு

அந்தியூரில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு ... Read More

கோபி அருகே மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெல்கள் சேதமடைந்தது.
ஈரோடு

கோபி அருகே மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெல்கள் சேதமடைந்தது.

கோபிச்செட்டிப்பாளையம்: கோபி அருகே வாயக்காலை அடைத்து வைத்ததால், மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெல்கள் சேதமடைந்தது.   ஈரோடு மாவட்டம் ... Read More

மருத்துவ நுழைவு தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த கவுந்தப்பாடி மாணவி தேவதர்ஷினிக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு

மருத்துவ நுழைவு தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த கவுந்தப்பாடி மாணவி தேவதர்ஷினிக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

  ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேவதர்ஷினி என்ற மாணவி மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான 7.5 சதவீத ... Read More

ஐஸ்வர்யா இன்ஜினியரிங் காலேஜ் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
ஈரோடு

ஐஸ்வர்யா இன்ஜினியரிங் காலேஜ் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

  ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பருவாச்சி, இரட்டைக் கரடு பகுதியில் ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகிறது.   இந்த கல்லூரி வளாகத்தில் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு ... Read More

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவிரி ஆற்றின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பவானி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் ... Read More