Category: ஈரோடு
பவானி நகர அதிமுக சார்பில் 51-ம் ஆண்டு கட்சி துவக்க விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் ... Read More
அந்தியூர் அருகே ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்தியூர் செய்தியாளர். பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், பர்கூர் உள்ள ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன்ணுண்ணி ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை ... Read More
பவானி திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தை பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி ஏரி நிரம்பியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் உபரிநீர் பவானி நகராட்சி ... Read More
பவானியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் பவானி எம்.எல்.ஏ.கருப்பணன் ஆய்வு செய்து ஆறுதல் கூறினார்.
ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது இதன் ... Read More
அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அந்தியூர் செய்தியாளர், பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக நள்ளிரவு வந்த ... Read More
அந்தியூர் அருகே யானை தாக்கியதில் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் காயம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தட்டகரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரிய மலை சுற்று வனப் பகுதிக்குள் உள்ள தண்ணீர் குட்டை பகுதியில் சுரேஷ் (30) கணேசன்( ... Read More
அந்தியூரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் மதவெறிக்கு எதிராக அக்டோபர் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் ... Read More
அந்தியூரில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களான நநது கிஷோர்.ராகவன். சிவனேசன். ஆகிய மூன்று பேரும் இன்று மாலை தவிட்டுப்பாளையம் செங்காட்டு ... Read More
