Category: ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி ... Read More
மசிரிமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் காளி, கருப்பராயன் வேடமணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது
கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் அமைந்துள்ள மசிரிமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் காளி, கருப்பராயன் வேடமணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. கோபிசெட்டிபாளையம் புகழேந்திவீதியில் அமைந்துள்ள மசிரி மாரியம்மன் மற்றும் கருப்பராயன் திருக்கோவில் பொங்கல் விழா ... Read More
முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
கோபிடிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வலுப்பூர் நல்ல முத்து மாரியம்மன் கோவில் 52 ஆம் ஆண்டு கம்பம் திருவிழாவையொட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வந்து ... Read More
ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்.
ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்: சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது . ஈரோடு பகுதியைச் சேர்ந்த ... Read More
ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.வரலாறு காணாத வெயிலால் ... Read More
காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் ... Read More
மண்புழு உரம் தயார் செய்யும் முறையையும் மற்றும் மண்புழு உரத்தின் நன்மைகளையும் செயல்முறை மூலம் விளக்கிக் கூறினர் ஜே.கே.கே.முனிராஜா.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கணக்கம்பாளையத்தில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு இளநிலை வேளாண் அறிவியல் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயார் செய்யும் முறையையும் ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதுடன் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து ... Read More
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி ... Read More
ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்..
ஈரோடு அடுத்த பவளத்தம்பாளையம் ஏஈடி பள்ளியில் ஈரோடு பெருந்துறை சென்னிமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆய்வு நடைபெற்றது.. இதில் ஈரோடு மாவட்ட ... Read More