Category: ஈரோடு
தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். Read More
தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் காக்க திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து என தாளவாடியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உரையாற்றினார் ஈரோடு மாவட்டம் தாளவாடி வடக்கு மற்றும் கிழக்கு திமுக ஒன்றிய புக் கமிட்டி ... Read More
ஈரோட்டியில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியச் செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் தாய்மார்களுக்கு ₹.1000/- பிச்சை என பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகையுமான குஷ்பு பேசியதை கண்டித்து , அவரது உருவ ... Read More
தென்னை நார் ஏற்றுமதியாளர்களுக்கு மேலாண்மை திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு கோஹினூர் ஹோட்டலில் மார்ச் 13-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தென்னை நார் ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மேலாண்மை திறன் குறித்த 2 நாள் மேலாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை ... Read More
ஈரோட்டில் அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா
தமிழ்நாடு முதலமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை ... Read More
குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் உருவ பொம்மையை, கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக ... Read More
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறினால் கூட தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஈரோட்டில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார். ஈரோட்டில் எல்லோருக்கும் எல்லாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ... Read More
ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா - என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ... Read More
பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ... Read More
