BREAKING NEWS

Category: கருர்

கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான  செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி
அரசியல்

கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி

31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் நடைபெற்றது. கரூரில் 31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான ... Read More

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி
அரசியல்

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி

கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி மாவட்டவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ... Read More

அரசியல்

கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கரூரில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்டோர்ப் ... Read More

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
இந்தியா

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி .மாவட்ட தீயணைப்பு அலுவலர் ... Read More

ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.
கருர்

ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று ஈடு செய்யும் விடுப்பு அறிவித்துவிட்டு அதை இரவு 9 மணிக்கு மேல் ரத்துசெய்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி கரையோர ... Read More

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தலைமை ஆசிரியரால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
கருர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தலைமை ஆசிரியரால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

அரவக்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை பணிபுரிவது வழக்கம். இந்தநிலையில், பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் செல்வ ... Read More

சமத்துவ புரங்களில் உள்ள வீடுகளை தமிழக அரசின் சிறப்பு  திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுவது குறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
கருர்

சமத்துவ புரங்களில் உள்ள வீடுகளை தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுவது குறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பல வீடுகள் பழுந்தடைந்துள்ளன. இந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என அங்கு குடியிருப்போர் கோரிக்கை விடுத்து வந்தனர். அண்மையில் ... Read More

தோகைமலை யூனியன் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து தலைவர்- கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
கருர்

தோகைமலை யூனியன் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து தலைவர்- கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

கரூர், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக்கூட்டம் மன்றத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லதாரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய குழு துணை ... Read More

ரயில் ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை.
கருர்

ரயில் ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடைக்கு பூமி பூஜை.

கரூர் : கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரயில்வே ஜங்ஷன் முன்பு ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.பி. ஜோதிமணி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். ... Read More

நிர்வாண வீடியோ! 200க்கும் மேற்பட்ட மாணவிகள்! 10ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை! அதிர வைத்த தமிழாசிரியர்!
கருர்

நிர்வாண வீடியோ! 200க்கும் மேற்பட்ட மாணவிகள்! 10ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை! அதிர வைத்த தமிழாசிரியர்!

தமிழாசிரியர் ஒருவரின் செல்போனில், 200க்கும் மேற்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு, இறுதி தேர்வை வைத்து, மிரட்டி, பாலியல் இச்சைகளுக்கு பணிய வைத்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது. ... Read More