BREAKING NEWS

Category: கருர்

மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கருர்

மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை காத்திடவும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் ... Read More

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கருர்

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட திமுக ... Read More

அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
Uncategorized

அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை

கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
கருர்

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

  தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே ... Read More

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .
அரசியல்

தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .

    கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் காலை 10:00 மணி அளவில் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் ... Read More

இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்…
அரசியல்

இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்…

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகள் இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்... இந்தியா கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் . ... Read More

நூதன முறையில் தாரதப்பட்டை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர்…
அரசியல்

நூதன முறையில் தாரதப்பட்டை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர்…

  கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ... Read More

கரூரில் நடிகர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
அரசியல்

கரூரில் நடிகர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

இந்தியா கூட்டணி என்பது ஆளுமை இல்லாத கப்பலை போன்றது கரூரில் நடிகர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் பேச்சு. தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வி வி செந்தில் நாதனை ... Read More

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
அரசியல்

ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More

பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்றும் திமுக
அரசியல்

பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்றும் திமுக

  பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த திமுக ... Read More