BREAKING NEWS

Category: கருர்

கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.
கருர்

கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.

கரூர் மாவட்டம் கருப்பாய்க் கோயில் தெரு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கரூர் மாநகராட்சி ஆணையரை சந்திக்க வந்த பொழுது தேர்தல் அறிவிப்பு உள்ளதால் புகார் மனுவை தபால் பெட்டியில் மனு அளித்தனர். கருப்பாய்க் ... Read More

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது
கருர்

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது

2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தது இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ... Read More

கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
கருர்

கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் . கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ... Read More

கரூரில் தனியார் மகளிர் கல்லூரி கலை  மற்றும் அறிவியயின் 12வது, 13வது & 14வது பட்டமளிப்பு விழா-2024 நடைபெற்றது.
கருர்

கரூரில் தனியார் மகளிர் கல்லூரி கலை மற்றும் அறிவியயின் 12வது, 13வது & 14வது பட்டமளிப்பு விழா-2024 நடைபெற்றது.

கரூரில் தனியார் மகளிர் கல்லூரி கலை அறிவியயின் 12வது, 13வது & 14வது இளங்கலை பட்டமளிப்பு விழா-2024 புன்னம்சத்திரம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னிலையில்.மலையப்பசாமி Ex.M.L.A., - நிறுவனர் மற்றும் செயலாளர் முத்துக்குமார் ... Read More

குளித்தலை அருகே புதிய நீட்டிப்பு வழித்தடத்தில் நகர பேருந்தினை துவக்கியும், ரூ.2.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைத்தார்
கருர்

குளித்தலை அருகே புதிய நீட்டிப்பு வழித்தடத்தில் நகர பேருந்தினை துவக்கியும், ரூ.2.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைத்தார்

குளித்தலை அருகே புதிய நீட்டிப்பு வழித்தடத்தில் நகர பேருந்தினை துவக்கியும், ரூ.2.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகிழி பட்டியில் ... Read More

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும்  அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.
கருர்

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நல உரிமை மீட்பு மாநாடு அந்த அமைப்பின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது . கருரில் இனாம் நில விவசாயிகள் வீட்டு மனை உரிமையாளர்கள் ... Read More

கரூர்  மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்  தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி  முகாமினை தொடங்கி வைத்தார்
கருர்

கரூர் மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டத்தில் 832 முகாம்கள் மூலம் 74,954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார் மாவட்ட ... Read More

கரூர் மாவட்ட பொறியாளர்  ஒருங்கிணைப்பு  ஆகியவற்றின் சார்பாக  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
கருர்

கரூர் மாவட்ட பொறியாளர் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்ட கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கட்டினார் சங்கம் மற்றும் கரூர் மைய மாவட்ட கட்டிடப் பொறியாளர் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர்களின் கட்டுமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பில் ... Read More

கரூரில் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணா போராட்டம்
அரசியல்

கரூரில் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணா போராட்டம்

கரூர் மாநகராட்சி பகுதியில் ஆணையாளரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா தற்போது பணியாற்றி வருகிறார் ... Read More