Category: கல்வி
தேனி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு கிண்டர் கார்டின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிண்டர் கார்டின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய ... Read More
தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி நிறுவனர் முதல்வர் பாத்திமா செல்வராஜ் மற்றும் பள்ளி தாளாளர். திசெல்வராஜ் அவர்கள் தலைமை ... Read More
வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மெய்நிகர் நூலகம் பயன்படுத்தினர்
வேலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் மதனாஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ/ மாணவியர்கள் விடுமுறை நாளான இன்ற நூலகத்திற்கு வருகை புரிந்து நூலகத்தில் நூல்களை வாசித்தும் மெய்நிகர் ... Read More
விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் வெளியீடு மற்றும் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ், ... Read More
5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில் முதன்மை தொழிலாக மாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் பேச்சு.
வேலூர் மாவட்டம்: காட்பாடி சன்பீம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார் தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார் பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி ... Read More
பாரம்பரிய உணவுகள் காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்.
மானாமதுரை செவன்த்டே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் விதவிதமான உணவுகளை காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட்டில் உள்ள செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் பாரம்பரிய சிறுதானிய ... Read More
திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திருச்சி மாவட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் ... Read More
மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-
தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பொது தேர்வு மையத்தை ... Read More
ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
அரசின் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சி மொழி சட்ட வார விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ... Read More
பழைய கூடலூரில் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பழையகூடலூரில் அரசு பொது தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் “உன்னால் முடியும்” என்ற புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. பழைய கூடலூர் ஊராட்சி மன்றத் ... Read More
