Category: கள்ளக்குறிச்சி
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய நகர தேமுதிகவின் சார்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா அன்னதானம் வழங்கும் விழா ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் MD.முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலையில், ... Read More
பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று தனது சட்டமன்ற தொகுதி பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தினை திறந்து வைத்தார். Read More
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்குப் புகழஞ்சலிச் செலுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தைத் திறந்து ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் T.கீரனூர் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இதில் வேளாண்மை ... Read More
மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு அவர்களின் பணத்தை திருடிச் செல்லும் கும்பலை சேர்ந்த மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. Read More
கீழையூர் அருள்மிகு ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் அருள்மிகு ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி 7ஆம் நாள் உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது,இதில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் ... Read More
திருக்கோவிலூர் அருகே விநாயகரை எடுத்து செல்ல முற்பட்டதால் பிரச்சனை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்குள் விநாயகரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் பிரச்சனை ... Read More
திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் கிராமத்தில் இரண்டு வயது ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்து பீரோவில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவரின் இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி கடந்த ஞாயிறு அன்று மாலை நேரத்தில் காணாமல் ... Read More
கள்ளக்குறிச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க வேண்டி கவனயீர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம்.
மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கச்சேரி சாலையின் பகுதியில் ஒரு புறமாக கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடத்தினர். முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம், NIPMD. சார்பில்10,77000 மதி பில் உபகரணங்கள் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ... Read More