BREAKING NEWS

Category: காஞ்சிபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் இவர்களின் பங்கு அளப்பரியது என்பது அனைத்து மதத் தரப்பினரும் அறிந்ததே.     மேலும் அக்காலத்தில் சாலையோர மக்களுக்கும் ... Read More

காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது.

கடந்த நான்கு நாட்களாக தமிழகமெங்கும் தமிழர் திருநாள் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் பணிபுரிந்த பல ஊழியர்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.   அவ்வகையில் சென்னை ... Read More

எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்

எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி முடிவுற்ற நிலையில், இன்று விவசாய பெருமக்களை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.   விவசாயத்திற்கு பெரிதும் உதவும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் ... Read More

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்.
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்.

குற்றவாளிகளை கைது செய்து இரு சக்கர வாகனத்தை மீட்கும் போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து போலீஸ் அதை சுட முயன்றால் குற்றவாளிகளை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர் என காவல் கண்காணிப்பாளர் ... Read More

தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள்.
காஞ்சிபுரம்

தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள்.

  தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.   தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் ... Read More

மார்கழி மாதம் நிறைவு ஒட்டி அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட தொடங்கிய சிறுவர்கள் இன்றுடன் நிறைவு.
காஞ்சிபுரம்

மார்கழி மாதம் நிறைவு ஒட்டி அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட தொடங்கிய சிறுவர்கள் இன்றுடன் நிறைவு.

நிறைவு தினத்தை ஒட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன்,ராதை, கோதை வேடம் இட்டு வீதி வீதியாக உலா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான கூறியுள்ளதைப்போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த ... Read More

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

  அவ்வகையில் இரண்டாம் நாளான நேற்று , தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் பின்பக்க சிவப்பு நிற பிரதிபலிப்பு அட்டை (red replied sticker) ஓட்டப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து அவற்றை ஒட்டவில்லை ... Read More

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது.

இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் முழுவதும் தை முதல் நாள் தமிழர் திருநாள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் விவசாயிகள் நெல் விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து தை முதல் நாள் ... Read More

படிக்க வராததால் வகுப்பறையில் சக மாணவிகளிடையே அவமானப்படுவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம்

படிக்க வராததால் வகுப்பறையில் சக மாணவிகளிடையே அவமானப்படுவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் அருகே ஆங்கிலம் எழுத , படிக்க வராததால் வகுப்பறையில் சக மாணவிகளிடையே அவமானப்படுவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட +1 மாணவி மரணம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம் புத்தேரி ... Read More

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாதி மத வேறுபாடுகளை கலைந்து பொங்கலை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்று, சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவ மாணவிகள்.
காஞ்சிபுரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாதி மத வேறுபாடுகளை கலைந்து பொங்கலை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்று, சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவ மாணவிகள்.

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் அனைவரும் ஆயத்தமாகியுள்ள நிலையில் குடும்பத்தினருக்கான புத்தாடைகள் பொங்கல் பண்டிகைக்கான பானைகள், தமிழக அரசு வழங்கிய பொங்கல் இலவச பரிசு தொகுப்பு ... Read More