Category: கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கதவனி டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊத்தங்கரை ... Read More
ஒசூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க 4,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய விஏஓ, இலஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் அவரது மகன் ஜெயராமன் உள்ளிட்ட வாரிசுக்கள், வாரிசு சான்றிதழ் கேட்டு சாலிவாரம் ... Read More
ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி
https://youtu.be/CKKzUJAFAt0 ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி. விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை. கிருஷ்ணகிரி ... Read More
ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி
ஓசூரில் நடைபெற்று வரும் ரயில்வே பால பணிகள் குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்பி அதிருப்தி. விரைந்து முடிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே பாலப் பணிகள் ... Read More
திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
https://youtu.be/pjDOtGjWjuE கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் சுண்டே குப்பம், திம்மாபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில் திம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட விழா நடைபெற்றது. இதில் ... Read More
மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா
காவேரிப்பட்டினம் அருகே கூரம்பட்டி மயில்பாறை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கொடியேற்று விழா கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கூரம்பட்டி மயில் பாறை கிராமத்தில் எழுந்து அருள் பாலிக்கும் 34 ... Read More
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகம் எதிரே சமூக மாற்றம் என்கிற மாத இதழ் நிருபராக உள்ள பசவராஜ் என்பவர் அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த மர்மநபர் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் பசவராஜ் ... Read More
ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மினி மரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் நடைபயணம். அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 2600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, தனியார் தென்னார்வலர் அமைப்புகளின் சார்பில் மினி மரத்தான் நடை பயணம் மற்றும் பசுமையை வலியுறுத்தி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜூன் ... Read More
ஒசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மேலும் 16 பேர் ஒசூர் GHல் அனுமதி: வயிற்றுப்போக்கு, வாந்தி,மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 4வது வார்டிற்குட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் நேற்று முன்தினம் மற்றுத் நேற்று இரண்டு தினங்களில் வயிற்றுப்போக்கு, மயக்கம்,வாந்தி என 56 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. குடிநீரால் ... Read More
போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பு விழாவையொட்டி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி (கிழக்கு) மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. இதைதொடர்ந்து ... Read More