Category: கிருஷ்ணகிரி
ஓசூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறார்கள் போலீசாரால் கைது. விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் திருட்டு ... Read More
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா - தமிழக ... Read More
பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 630 கிலோ குட்கா போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை பறிமுதல் செய்த ... Read More
ஓசூர் அருகே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த கூறி விவசாயி மொபைலுக்கு வந்த குறுஞ் செய்தியால் அதிர்ச்சி. மின்வாரிய அலுவலகத்தில் புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி, கிராமத்தில் வசித்து வரும் விவசாயி வீட்டு மின் கட்டணமாக 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த சொல்லி அவரது மொபைல் போனுக்கு வந்த ... Read More
ஓசூர் அருகே நள்ளிரவில் பசுமாடுகளை திருடி சென்ற வாகனம், நாய்கள் குறைத்ததால் சினிமா பாணியில் தடுத்த கிராமத்தினர்: டாடா ஏஸ் வாகனத்தை விட்டு தப்பியோடியவர்கள் குறித்து தளி போலிசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திர ரெட்டி இவர் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கறவை மாடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகிறார்.. நேற்றிரவு டாடா ... Read More
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நான்காவது நாளாக குவியல் குவியலாக நுரை: தூர்நாற்றம் வீசும் நுரையில் விளையாடி செல்பி எடுக்கும் பொதுமக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தொடர்ந்து நான்காவது நாளாக 400 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.. நீரில் கலக்கப்பட்ட ரசயான கழிவுகள் காரணமாக ஆற்றில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி ... Read More
ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.
ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு ... Read More
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவும் காரணமாக மக்கள் ... Read More
ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .
ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு: போலிசாரே தடுக்காமல் பாதுகாப்பு வழங்கி, மாலையில் வழக்குப்பதிவு.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பெரியபள்ளம் கிராமத்தில் நேற்று ... Read More
ஓசூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து கொள்ளை முயற்சி.
ஓசூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை உடைத்து கொள்ளை முயற்சி மேற்க்கொள்ளும் சிசிடிவி காட்சிகள்: காவல்நிலையத்திற்கு எதிரிலேயே வீட்டின் கேட்டை திறந்த கொள்ளையர்களின் துணிகரம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பத்தலப்பள்ளி ... Read More