Category: கிருஷ்ணகிரி
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் வடக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் இன மக்களுக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலம்பட்டி பேரூராட்சியில் மின் சார் வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ... Read More
ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!
ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை வழங்கி வாழ்த்திய எம்எல்ஏ,எம்பி மற்றும் மேயர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ... Read More
ஒசூர் அருகே ராம்ஜானுக்காக பலியிட 5 ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டதா? ஒட்டகங்களை சிறைபிடித்த சிவசேனா கட்சியினரால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக 5 ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் ஓடி விட ரம்ஜான் ... Read More
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் ... Read More
ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 31வது வாடுக்கு உட்பட்ட உமா சங்கர் நகர் பகுதியில் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் ... Read More
ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒசூர் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ... Read More
ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆடு, மாடுகளுடன் சென்ற கிராம மக்கள்..
ஒசூர் ஆட்சியார் அலுவலகத்தில் குடியேற ஆடு, மாடு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஒசூர் ஆட்சியாளர் அலுவலகத்தில் குடியேற ஆடு, மாடு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்ற ... Read More
ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனர். பேரிகை போலீஸார் சொன்னேபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்ற போது, அவ் வழியாக வந்தவரை நிறுத்தி ... Read More
ஒசூரில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த பள்ளி மாணவர் கால் முறிவு; ஆஸ்பத்திரியில் சிகிச்சை..
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பள்ளியின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து லத்த காயமடைந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கட்டார். ஒசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ... Read More
ஸ்டாலின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக இருந்து வருகிறார்,. எல்.முருகன் விமர்சனம்
"ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ராமர் ஜோதி ஊர்வலத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ... Read More